இலங்கை செய்திகள்

கிடைக்கும் உதவிகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ரவிகரன்

  கிடைக்கும் உதவிகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வாழ்வுடைமை உதவி பெற்ற பயனாளிகட்கு ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டுக்கான தனது ஒதுக்கீட்டில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பயனாளிகளுக்கு விவசாய கருவிகளை வழங்கும் நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு...

பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது

  பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சேலம் அருகே சதிராயம்பாளையத்தில் பத்து வயது சிறுமியை ஐவர் பலாத்காரம் செய்து,...

சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன யாழ் போதன வைத்தியசாலை யை பார்வையிட்டார்

  சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களும். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஐயகலா மகேஸ்வரன் அவர்களும் யாழ் போதன வைத்தியசாலை யை பார்வையிட்ட போது

குஞ்சுக்குளம் புனித மரியாள் ஆலயத்துக்கு மின்னிணைப்பு வசதி.

  குஞ்சுக்குளம் புனித மரியாள் ஆலயத்தில் மின்னிணைப்பு இல்லாது தாம் பெரிதும் அவதிப்படுவதாகவும், ஆலய வழிபாடுகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் மற்றும் பங்குத்தந்தை, வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக...

ஜூலை 1ம் தேதி முதல் ரஷ்ய அதிபர் புடின் மாயம்..

  ஜூலை 1ம் தேதி முதல் ரஷ்ய அதிபர் புடின் மாயம்.. வரிசையாக நிகழ்ச்சிகள் ரத்து.. மர்மம் நீடிப்பு  மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து தனது கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை ரத்து...

இளஞ்செழியன் தீர்ப்பிற்கு ஹுசைனின் அறிக்கையில் முக்கிய இடம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு...

இருளில் மூழ்கப் போகும் இலங்கைத் தீவு! நிபுணர்கள் எச்சரிக்கை

  இலங்கைத் தீவு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையினை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொறியியலாளர்...

நிழல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகினார்

  கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து மகிந்த ராஜபக்க்ஷ விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தற்போதைய அரசாங்கத்தின்...

பிரபாகரன் இறுதிப்போரில் இறக்கவில்லை என்கிற போது அமைச்சர் ராஜித சேனாராட்ன எப்படி கவலை தெரிவிப்பது

    தமிழீழ விடுததலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தி தனக்கு கவலை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாராட்ன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அமைச்சர் ராஜித, யாழ்...

பாசிக்குடாவில் பதற்ற நிலை – சிங்களவர்களால் தமிழர் அடித்து கொலை

  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (07) இரவு கல்குடா...