இலங்கை செய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜீ இன்று இலங்கை வருகின்றார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் வாங் ஜீ எதிர்வரும் ஞாயிறு...

இந்திய மீனவர்களுக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது! பிரதமர்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க...

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் யுத்தக்குற்ற விசாரணை! இலங்கை அரசாங்கம்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய அடுத்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர் வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமான...

அரசியல் அமைப்பு குறித்து இறுதி இணக்கப்பாடு விரைவில்! பிரதமர்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டை எட்ட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுடன்...

மைத்திரியை, மஹிந்த விழுந்து வணங்க வேண்டும்! இராஜாங்க அமைச்சரின் அதிரடி கருத்து

மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விழுந்து வணங்க வேண்டுமென அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கு அமைய வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!

வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற மத்திய கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கமைய அந்த நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர...

கடந்த கால அரசாட்சியில் 32 ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும், பல ஊடகவியளார்கள் நாட்டை விட்டும் வெளியேறியும் உள்ளனர்.

  கடந்த கால அரசு செயற்பட்டது போன்றே இந்த மைத்திரி அரசும் ஊடகவியாளர் விடயத்தில் செயற்படுவது ஊடகவியளார் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால அரசாட்சியில் 32 ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும், பல ஊடகவியளார்கள் நாட்டை...

படையினரை பலி கொடுக்க மைத்திரி – ரணில் கூட்டுச் சதி

  இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு அரச படையினரை பலி கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார். ரணில் – மைத்ரி அரசாங்கம் மேற்கொண்டுவரும்...

வடக்குப் பொருளாதார மையத்தை மத்தாகப் பயன்படுத்தி சாணக்கியப் பாம்பைத் திரித்துக் கயிறாகக் கட்டி நல்லாட்சிப் பாற்கடலில் #மென்வலுவைக்கடைந்தெடுக்க முனைந்து...

  தம்பி Aswin Sutharsan கீறின படத்தைப் பார்த்திட்டு நீங்கள் நினைக்கக் கூடாது அவையள் இரண்டு பக்கமும் பிடிச்சு இழுத்துக் கொண்டிருக்கினம் என்று..... வடக்குப் பொருளாதார மையத்தை மத்தாகப் பயன்படுத்தி சாணக்கியப் பாம்பைத் திரித்துக் கயிறாகக்...

வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தனர்

  வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தனர் வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களிடையே நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் 'பனையோலையும் -...