பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நால்வரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு...
தாஜூடீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செய்தி.
மக்கள் பிரதிநிதிகளை
மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்துங்கள். ஓமந்தையே முடிவாகும்! வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செய்தி.
தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்காணியில் பொருளாதார மத்திய நிலையம்...
கௌரவ உறுப்பினர்களே!!! -வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பாராளுமன்ற உறுப்பினர்
கௌரவ உறுப்பினர்களே!!!
தயவுடன் உங்கள் பரிசீலனைக்காக பின்வரும் விடயங்களை சுருக்கமாக சமர்பிக்கின்றேன்.
வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி
கொடூர யுத்தத்தின் எதிலிகளாக விடப்பட்ட எமது மக்களுக்கு வாழ்வாதாரம் என்பது இன்று சவால்களுக்குள்ளாக்கப்ட்டுள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள். எமது தேசிய...
சிறிலங்கா அரசை காப்பாற்றும் வகையிலேயே ஐ.நாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல்பட்டது– கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு. VIDEO
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹசன் அவர்கள் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கை, மற்றும் ஸ்ரீலங்கா அரச தரப்பின் நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் செயற்பாடு ஆரம்பம்
* வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் செயற்பாடு ஆரம்பம்
* ஜனவரியில் உள்ளக பொறிமுறை கட்டமைப்பு
இலங்கை இராணுவத்தினருக்கு தண்ட னை வழங்குவதாக நாம் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை. எமது...
வெளியாகவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் முழு விபரம்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல...
காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் பன்னாட்டு நிபுணர் குழு Monitoring Accountability Panel (MAP) தெரிவிப்பு...
ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால்...
கடிதத்தின் பிரதியை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் – ஞானசார தேரர்
பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில்...
ஐ.நா.மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்காக ஜெனிவா வருகிறார்கள்- கிருபாகரன்
ஐ.நா.மீது நம்பிக்கையில்லாதவர்கள் எதற்காக ஐ.நா.வருகிறார்கள் என பி;ரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்பற்றி ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் வைத்து வழங்கிய பிரத்தியேக...