இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகள் என்ற விடுதலை இயக்கம் தமிழரின் தலைமை சக்தியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது. இவர்கள் யார்?

  1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் - அது பனிப்போர் காலம் - முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருந்தி கொண்டிருந்த காலம். தம்...

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் சர்ச்சை

வடமாகாணசபையின் முதலமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது. த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தைப் பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும்...

கிராமிய பொருளாதார மத்திய மையம் வவுனியாவின் ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் – சிவசக்தி ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டப்பேரணி

கிராமிய பொருளாதார மத்திய மையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி,  இன்று காலை (28.06.2016) 10.00 மணியளவில் வவுனியா, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டப் பேரணியானது ஆரம்பமாகி வவுனியா பிரதேச செயலகம்...

கடலுக்குள் வியாபிக்கும் இலங்கை! 2020 ஆண்டளவில் நிலை என்னவாகும்?

இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான மேலும் ஒரு கடல் பகுதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது...

மின்னல் ரங்காவிற்கு எதிராக படுகொலை வழக்கு

  தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரும், முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கை, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தன்னுடைய தனிப்பட்ட...

நாமலுக்கு அழைப்பாணை! கைதுசெய்யப்படுவாரா?

இன்று செவ்வாய்க்கிழமை காலை, நாமல் ராஜபக்ஷவை, , பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான சட்ட நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம்...

பொருளாதார சரிவிலிருந்து தப்பிக்க ஆசிய நாடுகளின் உறவை வலுப்படுத்தும் இலங்கை!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தின் விலகல் காரணமான உத்தேச பொருளாதாரச் சரிவிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆசிய நாடுகளின் உறவை வலுப்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது. இதன் ஒருகட்டமாக இந்தியாவுடனான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார (எட்கா) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் கேள்விகளால் தடுமாறிய கோத்தா

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்கதல் நடாத்தப்பட்டது. இதன்போது கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு...

வெளிநாடுகளை ஏமாற்ற இலங்கை தயார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார். அதாவது...

ஜெனிவாவில் மங்களவின் நிலைப்பாடு இன்று

  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில், சிறிலங்கா...