ஐ.தே.கவில் இணைகிறார் சரத்
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக்கட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இணைந்துகொள்வார் என்று சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதுக்கு இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சி
பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அளித்துள்ளது.
கடந்த 13ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரையான ஐந்து நாட்கள், கொழும்பில் இதுதொடர்பாக பயிற்சி...
பசிலால் குழம்பும் மஹிந்தவின் புதிய கட்சி
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய கட்சியின் முதலாவது மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) கொழும்பில் நடத்தப்படவிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பஷில் ராஷபக்ஷ முன்னெடுத்து வருவதாகவும் ஆனால் பஷிலின்...
இலங்கையின் கொத்தணிக் குண்டை கையில் எடுத்தார் அல் ஹுசேன்
பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும்...
24 மணித்தியாலங்களுக்குள் ஓடி விட்டார் பசில்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு, அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எலவில் நடந்த...
சந்திரபாபு நாயுடுவை கொழும்புக்கு அழைக்கும் அமைச்சர்
சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், சிறிலங்கா
வின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சீனாவில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,...
மரண அச்சுறுத்தல் தொடர்கின்றது இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண்டாம் – கோதபாய
மரண அச்சுறுத்தல் தொடர்கின்றதாகவும் இதனால் இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண்டாம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கோரியுள்ளார்.
தாம் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நிலவிய அச்சுறுத்தல்கள் இன்னும் அதேவாறு தொடர்கின்றது...
பொது மன்னிப்புக் காலத்தில் 7645 படையினர் முறையாக இராணுவத்திலிருந்து விலகியுள்ளனர்
பொது மன்னிப்புக் காலத்தில் 7645 படையினர் இராணுவத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். உரிய முறையில் விடுமுறை எடுக்காது இராணுவ சேவைக்கு சமூகமளிக்காத படையினர் முறையாக விலகிக் கொள்ள இந்த சந்தா்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்புக்...
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஸ்கொட்லாந்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது குறித்து பொது...
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஸ்கொட்லாந்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று ஸ்கொட்லாந்துப் பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை...
கூட்டமைப்பின் அழுத்தம் போதுமானதாக இல்லை : தமிழர் மனித உரிமை மையம்
மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள்...