இலங்கை செய்திகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றுகொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

  கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப் பகுதியில் கடந்த 2006ம்ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது, இது தொடர்பான வழக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற...

மீண்டும் பொங்குதமிழ் களம் கண்டது வன்னி மண் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் தெரிவிப்பு.

  புதுக்குடியிருப்பு நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டு தமிழ் மண்ணின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர். இதுவே யுத்த முடிவின் பின் தமிழன் திரண்டெழுந்த நிகழ்வு எனலாம். சிவப்பு, மஞ்சல் கொடிகள்...

பிரபாகரன் இறக்கவில்லை என விஜயகலா மகேஸ்வரன் -குழப்பத்தில் டக்ளஸ்

  மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் இலாபத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

லசந்த கொலை தொடர்பான விசாரணை : சிஐடி யிடம்

  இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, இராணுவ புலனாய்வு முகாம்களிலுள்ள அனைத்து தகவல்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கல்­கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இராணுவ...

புதிய கட்சி தேவையற்றது; சம்பந்தனுடன் நல்லுறவு: சி.வி.விக்னேஸ்வரன் பதில்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்...

இலங்கைத் தமிழ் மாணவருக்கு கனேடிய அதி உயர் கெடட் விருது

இலங்கைத் தமிழ் மாணவர்க்கு கனேடிய அதி உயர் கெடட் விருது வழங்கப்பட்டுள்ளது. அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவரே இவ்வாறு கனேடிய அதி உயர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன்...

இலங்கையின் மீறல்களைக் குழிதோண்டிப்புதைக்க முயன்றவரா அடுத்த ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக, கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து...

கடந்த அரசாங்க ஊழல் மோசடிகள் குறித்து துரித கதியில் விசாரணை நடத்துமாறு உத்தரவு.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக்...

மஹிந்தவிற்கு அஞ்சாத நாம் ஏனையவர்களுக்கு அடி பணியப் போவதில்லை – ராஜித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே அஞ்சாத தாம், ஏனையவர்களுக்கு அஞ்சப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாளைய தினம் நடத்த உள்ள அடையாள வேலை...

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஹக்கீம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பூர் மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற...