இலங்கை செய்திகள்

இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசெல்ஸ் அறிவிப்பு.

இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசெல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் நிலவி வரும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசேல்ஸின் சமூக விவகார, சமூக அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மலேசியா, இஸ்ரேலுடன் தொழில் வாய்ப்பு தொடர்பில் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து

மலேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொழில் வாய்ப்பு தொடர்பில் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இவ்வாறு கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கைகளின் மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்...

முஸ்லீம் சிங்கள கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் நசீர் முற்படுகிறாரா?சம்பந்தனை சண்டைக்கு இழுக்கிறார்களா?-புயல் களத்தில் இன்று

முஸ்லீம் சிங்கள கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் நசீர் முற்படுகிறாரா?சம்பந்தனை சண்டைக்கு இழுக்கிறார்களா?-புயல் களத்தில் இன்று கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...

கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் – ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு

  கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்பவத்தில் சிலர் தம்மை தேசிய வீரர்களாக காட்டிக் கொள்ள முற்படுகின்றனர் என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடிய சம்பவம்...

தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் பான் கீ முனை இன்று சந்திக்கிறார்

    தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் தென்கொரிய பிரதமர் ஹவாங் கியோ ஆங் ஆகியோரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கவுள்ளார். தென்கொரியாவின் தலைநகர்...

தமிழரின் அரசியல் தலைமை?

    பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும்...

வன்னி மண்ணில் மீண்டும் பொங்கி எழுந்தது முத்தமிழ் விழா 8000இற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்

  வன்னி மண்ணில் மீண்டும் பொங்கி எழுந்தது முத்தமிழ் விழா வன்னி குறோஸ் கலாச்சார பேரவை பெருமையுடன் நடாத்திய மாபெரும் முத்தமிழ் விழா கடந்த 28.05.2016 சனிக்கிழமை அன்று மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு...

நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்

  கொழும்பு-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இந்தக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிய ரக பெட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டிருப்பது...

யாழில் கல்வி வீழ்ச்சிக்கு காரணம் குற்றச் செயல் அதிகரிப்பே – மாவை சேனாதிராஜா

  யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களினாலேயே கல்வி மட்டத்தில் முதலிடத்தில் இருந்த யாழ்ப்பாணம் தற்போது பின்தங்கி காணப்படுவதற்கு காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர்...

இனவாதிகளின் கையில் சிக்கிப்போன கிழக்கு விவகாரம்!

  முதலமைச்சர் பதவிநிலையை மதிக்காத கடற்படை அதிகாரிக்கு கண்டிப்புக் காட்டிய முதலமைச்சர் விவகாரம் இனவாதிகளின் கையில் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று கண்டித்துள்ளது. குறித்த கடற்படை கப்டனின் சொந்த ஊரான ஹிக்கடுவை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலும்...