தப்பிச்செல்ல முயன்ற புலிகளின் முக்கிய தளபதி திடுக்கிடும் தகவல்கள்…
இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியை பயங்கரவாத தடுப்பு போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
விடுதலைப்புலிகளின் தளபதி
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்ற போது மன்னார் மற்றும் வன்னி...
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன??
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
திருச்சி பாத்திமா நகரில்...
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பார்..??
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பார் என எதிர்பார்ப்பதாகவும், எனினும் அந்த கட்சி கடும்போக்குக் கொள்கையை பின்பற்றும் எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை...
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கையினை இங்கிலாந்து அரசு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கையினை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுவருகின்றது.
அந்நாட்டின் விசேட விமானப்படையினர் நாட்டின் மத்திய பகுதிகளின் வான்பரப்பில் 24 மணிநேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்துவரும்...
நிவாரணங்களுடன் பங்களாதேஷ் விமானம்.!
இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களுடன் பங்களாதேஷ் விமானமொன்று சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளது.
மருந்துகள் மற்றும் குடிநீர் என்பன குறித்த விமானத்தின் மூலம் கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றது.
குறித்த நிவாரணங்களின் பெறுமதி 100...
நேற்றிரவு அதிகரித்தது வாகன விலைகள்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைக் கூறியுள்ளது.
அதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின்...
ஜி-7 நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட்...
சம்பூர் விவகாரம் – கருத்துக்களை வெளியிட இருதரப்புக்கும் தடைவிதித்தார் ரணில்
சம்பூரில் நடந்த சர்ச்கைக்குரிய நிகழ்வு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுக்கும் வரை, அதுபற்றி எந்தக் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
சம்பூர்...
வியட்னாம் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வியட்னாம் பிரதமர் குயுன் சான் புக்கிற்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க நேற்று ஜப்பான் சென்றடைந்த...
கிழக்கு முதல்வர் மீது விசாரணை நடத்தக் கோருகிறார் மகிந்த
சிறிலங்கா கடற்படை அதிகாரியான கப்டன் பிரேமரத்னவை மோசமாகத் திட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் முகமட்டை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
சம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக...