இலங்கை செய்திகள்

சீனா – சிறிலங்கா இடையே பொருளாதார தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்து

  சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டின் கீழ், 13,800 மில்லியன் ரூபாவை சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கும். இந்த நிதி, பொலன்னறுவவில் சிறுநீரக...

மோசடியாளர்களின் மிரட்டலுக்கு அடிபணியும் மைத்திரி! தப்பிய பல அதிகாரிகள்..!!

  பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றும் 139 அதிகாரிகள் ராஜினாமா செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் மஹிந்த ஆட்சியின் போது உயர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்களாகும்.சமகால அரசாங்கத்தினால் மேற்கொளளப்படுகின்ற...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை..!!

ஜீ_7 அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தோனேஷியா ஜனாதிபதி ஜொகோ விடோடோவுக்கும் (Joko Vidodo) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஜப்பானின் நகோயா நகரில்...

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முடியாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில தரப்பினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத்...

அனுச பெல்பிட்ட நியமனம் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் உத்தரவு.

அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியொன்று அனுச பெல்பிட்டவிற்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சுதேச விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பதவிக்கு அனுச பெல்பிட்ட அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மஹிந்த...

அனர்த்தம் காரணமாக அழிவடைந்த ஆவணங்களை அரசாங்கம் இலவமாக வழங்க உள்ளது

அனர்த்தம் காரணமாக அழிவடைந்த ஆவணங்களை அரசாங்கம் இலவசமாக வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக தொலைந்துபோன ஆவணங்களை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காணாமல்...

கிழக்கு முதலமைச்சர் – கடற்படை அதிகாரி இரு தரப்பிடமும் அறிக்கை கோரும் பிரதமர்

கிழக்கு மாகாண முதலமச்சர் நசீட் அஹமட் மற்றும் கடற்படை அதிகாரி பிரேமரட்ன ஆகிய இரு தரப்புக்களிடமிருந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை கோரியுள்ளார். திருகோணமலை சம்பூர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவம் ஒன்றில் முதலமைச்சர்...

ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு…!

  ஜப்பான் நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். இதன்...

உலங்குவானூர்தியில் ஏற்றிச் செல்ல மறுத்ததால் முதலமைச்சர் நசீர் ஆத்திரம்

  கிழக்கு மாகாண ஆளுனர் நெறிமுறைகளை அறியாது செயற்படுவதாகவும், தனது பணிகளில் தலையீடு செய்வதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ நிராகரித்துள்ளார். “நான் நெறிமுறைகளின்...

ஆளுனரின் தவறுகளே பிரச்சினைக்கு காரணம் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

  சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடந்த சம்பவத்துக்கு ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவின் தவறுகளே காரணம் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். சம்பூரில் கடந்த வெள்ளியன்று நடந்த பாடசாலை ஆய்வுகூடத் திறப்பு விழாவில், தன்னை...