மகிந்தவின் மெய்க்காவலர்களின் 72 வங்கிக்கணக்குகள் சிக்கலில்…
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மூன்று மெய்ப்பாதுகாவலர்களின், வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிநிறுவனக் கணக்குகள் தொடர்பாக விசாரணை செய்ய, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பண மோசடித் தடுப்பு சட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின்...
கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிகழ்வுகளை முப்படையினர் புறக்கணிக்கத் தீர்மானம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பதற்கு முப்படையினரும் தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் சம்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை உயர் அதிகாரி ஒருவரை முதலமைச்சர் கடுமையாக திட்டியிருந்தார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில் கிழக்கு...
கிழக்கு மாகாண முதலமச்சர் எனது நல்ல நண்பர் – பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அஹமட் தனது நல்ல நண்பர் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பூர் கடற்படை அதிகாரி ஒருவரை இழிவாக பேசிய சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள...
அனர்த்த சேதங்களை வரையறுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ஸ
அனர்த்த சேதங்களை வரையறுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் சேத...
வடக்கு ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: சி.வி
யாழ்.நகர அபிவிருத்தி குறித்து தாம் உள்ளிட்ட வடமாகாண சபையினர், கடந்த வருடம் முதலே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும், அதன் பெறுபேறுகளை கேட்டறியாமல் வடக்கு ஆளுநர் அது தொடர்பான கூட்டத்தை நடத்துவது உகந்ததல்லவெனவும்,...
கட்சி தாவுபவர்கள் தம்மை விமர்சிப்பதாக மஹிந்த குற்றச்சாட்டு
நன்மை கிடைக்குமென எதிர்பார்த்து கட்சி தாவும் சில நபர்கள் அடிப்படை இல்லாது தம்மை விமர்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலியத்த நகரில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
ரணிலுக்கு போட்டி மைத்திரிபாலவே
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு இணங்கி ஆட்சி செய்வதற்காக தேசிய அரசாங்கத்தில் இணையவில்லை. மாறாக இருகட்சி ஒருமைப்பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே...
ரணிலின் 17சகாக்கள் மைத்திரியிடம் ஓட்டம்…??
ஐக்கிய தேசிய கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரனில் அதிருப்தியாளர்கள் 17 பேர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அரசியல் உயர்மட்ட செய்திகள் மூலம் மடவளை நியுசுக்கு அறியக்கிடைத்தது.
இந்த ஆட்சி...
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று (25.05.2016) இயற்கை எய்தினார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று (25.05.2016) இயற்கை எய்தினார்.
மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950 களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத்...