யாழ் நிலைமைகள் குறித்து சுவாமி நாதனுக்கும் காவல்துறை மா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஹாவா குழுவின் தாக்குதல்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து...
ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தொடர்ந்தும் இலங்கைக்கு பயிற்சி?
பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட போதிலும் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இலங்கைக் காவல்துறையினருக்கு தொடர்ந்தும் பயிற்சி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் காவல்துறையினர் சித்திரவதைகளில் ஈடுபடுகின்றமை குறித்த புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையிலும், ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இந்த...
இலங்கைக்கு உதவி வழங்குவது குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சு
இலங்கைக்கு உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நேற்றைய தினம் கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க வெளிநாட்டு கடன்...
இரண்டு ஆண்டுகளே இந்த தேசிய அரசாங்கம் நீடிக்கும் – டிலான் பெரேரா
இரண்டு ஆண்டுகளே இந்த தேசிய அரசாங்கம் நீடிக்கும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள தேசிய அரசாங்கத்திலிருந்து இரண்டு...
80 காலப்பகுதியில் இந்தியாவின் மத்திய அரசே எமது ஆயுத போராட்டத்திற்கு வலுச்சேர்த்தது விளக்குகிறார் தேசியத்தலைவர் பிரபாகரன்
80 காலப்பகுதியில் இந்தியாவின் மத்திய அரசே
எமது ஆயுத போராட்டத்திற்கு வலுச்சேர்த்தது விளக்குகிறார் தேசியத்தலைவர் பிரபாகரன்
ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தக்கவைத்துக்கொள்ளுங்கள்: சுமந்திரன்
ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தக்கவைத்துக்கொள்ளுங்கள்: சுமந்திரன்
அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே செயற்பட்டு வரும் நிலையில், அதற்கு பாதகமான வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாமென தமிழ்த் தேசியக்...
மாபெரும் முத்தமிழ்விழா – ஊடக அனுசரணை
28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது.
இதில் 30ற்கும் மேற்பட்ட வீதி நிகழ்வுகளான இனியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம்,...
யாழ்.நகர அபிவிருத்தி குறித்து முக்கிய கலந்துரையாடல் : சி.வி புறக்கணித்தார்!
யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினுடாக, 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் யாழ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக...
கொழும்பில் குடியிருப்புக்கள் அமைப்பவர்களுக்கு மைத்திரி அதிரடி முடிவு
அனுமதி பெறப்படாத குடியிருப்புக்களுக்கு இனிமேல் எந்த விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
அவசர அனர்த்த நிலைமையை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...