இலங்கை செய்திகள்

அடுத்த இராணுவத் தளபதி பதவி – உருளப்போகும் முக்கிய தலைகள்

  தற்போது பதவி நீடிப்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம் எதிர்வரும், ஓகஸ்ட் 21 ஆம் நாள் முடிவடையவுள்ள நிலையில், இவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது...

வெள்ள நிவாரணப் பணிகளில், கொழும்பு துறைமுக நகரத் திட்டம் May 24, 20164:04 am

சீனாவின் முதலீட்டில், மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, வெள்ள நிவாரணத் திட்டம் ஊடாக உதவிப் பொருட்களை விநியோகித்து வருவதாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம், தெரிவித்துள்ளது. போர்ட்...

அனர்த்தங்களால் இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் வரை இழப்பு

  சிறிலங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால், சுமார் 1.5 தொடக்கம், 2 பிலலியன் டொலர் வரையான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2004ஆம்...

ஐந்து நாடுகளின் உதவிப் பொருட்களே சிறிலங்கா வந்தன

  சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாடுகள் மாத்திரமே இதுவரை உதவிகளை அனுப்பியுள்ளதாக, சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில்...

பாகிஸ்தானில் இருந்து உதவிப்பொருட்களுடன் வருகிறது இரண்டாவது விமானம்

  சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன், பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டாவது விமானம் இன்று கட்டுநாயக்கவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன், பாகிஸ்தான் விமானப்படையின்...

ஜீ-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் விஜயம்

ஜீ-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஜீ-7 நாடுகள் மாநாடு இம்முறை நடைபெறவுள்ளது. 42ம் தடவையாக இந்த மாநாடு இம்முறை ஜப்பானில்...

கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம்- புலனாய்வுத் துறை

  ஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு...

வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் 110 தளபதிகள் இவர்கள் தான்!!!

  வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் 110 தளபதிகள் இவர்கள் தான்!!! வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே...

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர அனுர சேனாநாயக்க விளக்கமறியலில்

  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர அனுர சேனாநாயக்க விளக்கமறியலில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்...

வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம்கொண்டுவரப்படவிருக்கின்றது என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது. இவ்விடயம் தொடர்பில்  வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி...

வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம்கொண்டுவரப்படவிருக்கின்றது என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது. இவ்விடயம் தொடர்பில்  வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.