இலங்கை செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் உதவிகளை வழங்க உள்ளது. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்கா மேலும் 36 மில்லியன் ரூபா பணத்தை வழங்க உள்ளதாகத்...

மஹிந்தவின் மைத்துனர் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனர்களில் ஒருவரான திருக்குமாரன் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஐந்து மணித்தியால விசாரணை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடேசன், பாராளுமன்ற உறுப்பினர்...

கட்டிட நிர்மானம் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் – அனுர பிரியதர்சன யாபா

கட்டிட நிர்மானம் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். வீடுகள் அல்லது வேறும் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி...

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை கட்டாயமில்லை – கல்வி அமைச்சு

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளை அணிவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை...

பாயிசால் தப்பிய ரிசாத்; வாங்கிக் கட்டிய ஹக்கீம்!

  என்னவோ என்ன மாயமோ ரிசாத் தப்பிட்டார் என்று ஒரு சில குடிமக்கள் பெருமூச்சு விடுகிறார்கள். உண்மை தான் ரவுப் ஹக்கீமோடு ஒப்பிடுகையில் நல்லவன் இல்லையென்றால் மாற்றுத் தெரிவும் இல்லாத நிலையில் வல்லவனாக ஒரு...

நீரில் மூழ்கப் போகும் கொழும்பு நகரம்! துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை!!

  2100 ஆண்டளவில் கொழும்பில் பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை அடுத்து இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் நிபுணர்கள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில்...

சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது

  சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப்...

அரசு,தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இருதரப்பு உத்தியோகபுர்வ பேச்சுவார்த்தைக்கு சம்பந்தன் அழைப்பு விடுக்கவேண்டும் வவுனியாவில் இன்று (22.05.2016) சுரேஷ் பிறேமச்சந்திரன் (வீடியோ)

  அரசு,தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இருதரப்பு உத்தியோகபுர்வ பேச்சுவார்த்தைக்கு சம்பந்தன் அழைப்பு விடுக்கவேண்டும் வவுனியாவில் இன்று (22.05.2016) சுரேஷ் பிறேமச்சந்திரன் (வீடியோ)

சீரற்ற காலநிலை தொடர்பாக எதிர்வரும் புதன் பாராளுமன்றத்தில் விவாதம்

நாட்டில் கடந்த சில தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம்...