எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கை பெண் – வரலாற்றுச் சாதனை
உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்து, ஜெயர்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண்மணி இன்று (21) காலை சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றிலேயே முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப்...
கூட்டு எதிர்க்கட்சியினரிடம் நிவாரணப் பொருட்களைக் கையளிக்க பொதுமக்கள் அச்சம் – நாமல் ராஜபக்ஷ
இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கையளிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள்...
பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பிரதமர் சேதவத்தைக்கு விஜயம்
இலங்கை அரசியல் களத்தில் தற்போது சூழ்ச்சிகள் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைமுறையிலுள்ள தேசிய அரசாங்கத்தை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் ஒன்று மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா...
பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்குப் பதிலாக மக்கள் தொடர்புப் பிரிவு மீள் ஆரம்பம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியை இரத்துச் செய்து அதற்கு பதிலாக மக்கள் தொடர்புப் பிரிவை மீள் அறிமுகம் செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்த நடவடிக்கைகள்...
மழையால் சிதைந்த இலங்கை
இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர்.
இங்கு நாமனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம்...
புலிகளின் பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை...
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சீ.ஐ.டி.யினரை சாமர்த்தியமாக ஏமாற்றி , கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக்...
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சீ.ஐ.டி.யினரை சாமர்த்தியமாக ஏமாற்றி , கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள்...
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க
நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல கேள்விக்கான தருணத்தில் சபையில் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில , நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிடுமாறு...
இம்முறையும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை – ஆசிரிய உதவியாளர்கள் விசனம்
ஆசிரிய உதவியாளர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக ஆசிரிய உதவியாளர்கள் மத்தியில் கடந்த மாதம் கல்வி அமைச்சினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி நாட்டிலுள்ள குறைந்த சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்கள் தமக்கு 10,000...
அனர்த்தங்களால் உயிரிழந்த அரச ஊழியர்களின் தகவல்களை திரட்ட தீர்மானம்
அனர்த்தங்களால் உயிரிழந்த அரச ஊழியர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, அரச மற்றும் மாகாண தொழிற்சங்க சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் அனர்த்தத்திற்குள்ளான அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...