பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம்
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட கர்தினால்...
அனர்த்த நிலைமைகளின் போது ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் – கரு பரணவிதாரண
நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்.
பிரதி ஊடக அமைச்சின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்...
மனித விடுதலையை இலக்காகக் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் – மைத்திரி, ரணில், சம்பந்தன்
புனித வெசாக் பௌர்ணமி தினம் இன்றாகும்.
உலகளாவிய ரீதியில் பௌத்தர்கள் பல்வேறு புண்ணிய காரியங்களில் இன்று ஈடுபடுவர்.
இதேவேளை இன, மத, மொழி மற்றும் சாதி வேறுபாடின்றி சமத்துவத்திற்கு மதிப்பளிக்கும் தன்மை மனித மனங்களில் விருத்தியடைய...
இலங்கையின் பாதிப்புக்களை அறிந்து ஐ.நா சபை உதவியளிக்கிறது
இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து 11 மாவட்டங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள் கள தரவு சேர்க்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து தகவல்கள்...
சர்வாதிகார தலைவருடன் கைகோர்க்கும் மஹிந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த வாரம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் தோல்வியின் பின்னர் இலங்கையிலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு முதல் தடவையாக...
தேசிய தலைவரின் இருப்பினை உறுதிப்படுத்தும் ஆதாரம்-காணொளி
தேசிய தலைவரின் இருப்பினை உறுதிப்படுத்தும் ஆதாரம்-காணொளி
வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில்நடவடிக்கை
வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில்நடவடிக்கை
வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்கூறியுள்ளார்.
இன்றைய தினம் காலை 11 மணிக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர்...
ஜெயலலிதா வெற்றி!! நாட்டை விட்டு வெளியேறும் குஷ்பு
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.
பள்ளி விடுமுறையில் இருக்கும் மகள்களுடன் குஷ்பு இன்று வெளிநாட்டிற்கு சுற்றுலா கிளம்புகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி...
சீரற்ற வானிலை காரணமாக சொந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரதமர் வேண்டுகோள்
எதிர்வரும் திங்கட்கிழமை வரை சொந்த இடங்களுக்கு சென்று குடியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கை...
சூடான் போன்று இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை நடக்குமா?
சர்வதேச நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக நீதி வழங்காமல் ஒரு நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர்...