இலங்கை செய்திகள்

எச்சரிக்கை விடுத்தவுடன் மக்கள் வெளியேற வேண்டும் – கடற்படை பேச்சாளர்

அனர்த்தம் ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் எச்சரிக்கைவிடுத்தவுடன் குறித்த இடத்திலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையினை கடற்படை அதிகாரிகள் விடுத்துள்ளனர். அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் குறித்த இடத்திலிருந்து...

இலங்கைக்கு உலக நாடுகள் முக்கிய இடத்தை வழங்கியுள்ளன – நிதியமைச்சர்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து செயற்படுவதன் காரணமாக உலக நாடுகளிடம் இலங்கைக்கு முக்கியமான இடம் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அன்று நிதியுதவிகளை வழங்காத நாடுகள் கூட தற்போது நிதியுதவியை...

வடக்கு சுகாதார அமைச்சு நிதி வழங்க முன்வருகை

ஆஸ்திரிய நாட்டு தூதுக்குழுவொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சரை கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. குறித்த சந்திப்பின் போது வடக்கு மாகாண சுகாதார துறையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

புதுவகையான காய்ச்சல் இலங்கையில் பரவும் அபாயம்

ஆபிரிக்க நாடான அங்கோலா நாட்டில் பரவியுள்ள ஒரு வகை காய்ச்சல் இலங்கையிலும்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலைப் பரப்பும் 'ஈடிஸ்'நுளம்புகள் இலங்கையிலும் காணப்படுவதால்இந்தக் காய்ச்சல் பரவும் வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார...

எதனையும் தனியார்மயப்படுத்த போவதில்லை – பிரதமர்

எதனையும் தனியார்மயப்படுத்தும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும், ட்ரிலியன் ரூபா கடன் பற்றி தேடி அறிய வேண்டியுள்ளதாகவும், அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

ஜனாதிபதி நிவாரணப்பிரிவின் கீழ் மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு திட்டம்

ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த செயற்றிட்டம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், மஸ்கெலியா சாமிமலை நகரில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மதுபானம்,...

இலங்கையின் போர்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் – கனேடிய பிரதமர்

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளின்போது வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போர்முடிவடைந்த ஏழாவது நினைவுநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் தமது...

மக்கள் துயரங்களுடன் அல்லோலப்படும் நேரத்தில் செல்பி எடுத்த யுவதிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அடைமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றிட்கு பல இலட்சம் மக்கள் முகம் கொடுத்து பல உயிர்களை இழந்து பரிதவித்து நிற்கும் நிலையில்,அனர்த்தங்கள் இடம்பெற்ற இடத்திலிருந்து செல்பி எடுத்து ஒருசிலர் மகிழ்வதை சிங்கள...

மோசமான காலநிலையிலும் கைவரிசையைக் காட்டும் திருடர்கள்

அதிக மழையுடனான காலநிலையினைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் நிரம்பியுள்ள வீடுகள் மற்றும் கடைகள், நிறுவனங்களுக்குச் சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து இவ்வாறான...

வருடாந்தம் 840 கோடி ரூபா வருமானத்தை அபகரித்துச்செல்லும் இந்திய மீனவர்கள்

இலங்கையின் மீன்வளத்தை கொள்ளையடிப்பதன் ஊடாக வருடாந்தம் 840 கோடி ரூபா வருமானத்தை இந்திய மீனவர்கள் அபகரித்துச் செல்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் பிராந்திய கடலில் தினமும் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது...