இலங்கை செய்திகள்

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய வியாழேந்திரன் எம்.பி

போரில் உயிரிழந்தவர்களுக்கு த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாத உரையின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும்...

‘புளுமென்டல் சஞ்சு’ பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் துப்பாக்கியுடன் சரண்

சஞ்சு சிரந்த என்று அழைக்கப்படும் புளுமென்டல் சஞ்சு நேற்றைய தினம் துப்பாக்கி ஒன்றுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையிலே இவர் நேற்றைய தினம்...

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்டவர்களை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று சந்திப்பு

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று சந்தித்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்திற்கு வருகை தந்த வட மாகாண...

ஜனாதிபதிக்கு அறிவிக்கும் திட்டத்தில் 1200 முறைப்பாடுகள்

தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராய்தல், மற்றும் அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பதற்கான உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மியனவலகேவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது...

மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும் – ஜனாதிபதி

தமிழ் சிங்கள மக்களின் இதயங்களை இணைப்பதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எந்தச் சவால்கள் வந்தாலும் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம்...

அரசாங்கம் போர் வெற்றியை இழிவுபடுத்துகின்றது

அரசாங்கம் போர் வெற்றியை இழிவுபடுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்ர். உலகின் பயங்கரமான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்த நாளைக் கொண்டாடுவதில்...

அடைமழையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் நட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர்...

அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்புவது சாத்தியமா?

மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இந்த கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து...

நாடுமுழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் நிவாரணப் பணிகளை இலகுபடுத்தும் பொருட்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆளுங்கட்சியின் சபை முதல்வரும், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று...

முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தின நிகழ்வை புறக்கணித்த எதிர்க்கட்சித் தலைவர்!

  முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும்...