அவசரமாக தரையிறக்கப்பட்ட ஓமான் விமானம்
இந்த விமானம் முற்பகல் 11.12 அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்தும் விமான நிலையத்ததை சூழவுள்ள பொலிஸ், விமானப்படை மற்றும் வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஓமான்...
மத்திய வங்கி நட்டத்தை ஈடு செய்ய வற் வரி அதிகரிப்பு – பந்துல குணவர்தன
பிணை முறிகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவே அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை வஜிரராம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் மீண்டும் கோரிக்கை
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பில் கருத்தரங்கு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விடேச கருத்தரங்கு எதிர்வரும் 29, 30ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலேயே இந்தக் கருத்தரங்கு இடம்பெறுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாநகர ஆணையாளரை நீக்கக் கோரி மனு கையளிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் உள்ள கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்களின்ஒரு குழுவினர் மாநகர ஆணையாளரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேல்மாகாண ஆளுநர் கே சி லோகேஸ்வரனிடம்...
முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களை கண்டறிவதில் மைத்திரிக்கு நாட்டமில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஊழல்களை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி மைத்திரிக்கு நாட்டமில்லை என்பது நேற்று தெளிவாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்களான ராஜித சேனாரத்ன,...
‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ புத்தக வெளியீட்டு விழா – சீமானுக்கு மாணவர் அமைப்பு மிரட்டல்
'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. '
நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என...
களனி கங்கையின் வெள்ளப்பெருக்கில் மூழ்கிப்போன இராணுவ முகாம்
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ முகாமுக்குள்...
யாழில் காணி அபகரிப்பு; இராணுவத்தை விளக்கமளிக்குமாறு உத்தரவு
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மூன்று தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் 26ஆம்...
மத்திய வங்கி நட்டத்தை ஈடு செய்ய வற் வரி அதிகரிப்பு! பந்துல குணவர்தன
பிணை முறிகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவே அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை வஜிரராம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...