மாதகல் கடலில் வைத்து சிக்கிய 45 கிலோ தங்கத்தில் 8 கிலோவைக் காணவில்லை?
இலங்கை கடற்படையினரால் மாதகல் கடலில் வைத்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 45 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கம் மாயமானது குறித்து நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த 45...
கட்டுநாயக்காவில் சிக்கலான நிலை…!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை...
மாறாத வடுவையும், ஆறாத துயரத்தையும் தந்துள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை. – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் உயிருடன் இருக்கும் அவர்களது இனிய உறவுகளுக்கு அதுவே துயரத்தின் ஊற்று. கொல்லப்பட்டவர்கள் பற்றிய துன்பச் சுமையையும் அவ்வாறு கொல்லப்பட்டோர்கள் விட்டுச் சென்றுள்ள அவர்களுக்குரிய குடும்பச் சுமையையும்...
மைத்திரி – ரணில் அரசை திக்கு முக்காட வைத்த புலனாய்வு இரகசியம்
அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை...
யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பொழியும்!! சூறாவளி அபாயம்
யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பொழியும்!! சூறாவளி அபாயம்
யாழ்ப்பாணம் உட்பட்ட வடபகுதி மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய கனமழை பொழியும்...
சோற்றுக்காக பிழைப்பு நடத்துபவர்களே வவுனியாவில் புதிய பிரஜைகள் குழுவினை உருவாக்கியுள்ளனர்-பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராஜா சீற்றம்
2012ஆம் ஆண்டு தொடக்கம் பிரஜைகள் குழுவானது பல சிரமங்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வருகின்றது.
இதனது செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இராணுவப் புலனாய்வினர், விசேட அதிரடிப்படையினர், அரசின் உயர்மட்டக்குழுக்கள் போன்றவை செயற்பட்டு வந்தன. இப்பிரஜைகள்...
சர்ச்சைக்குரிய மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் வெளியேறியிருக்கின்றனர்.
இலங்கை இராணுவத்தை விட்டு இந்தமாத முதல் வாரத்தில் இரண்டு, சர்ச்சைக்குரிய மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் வெளியேறியிருக்கின்றனர்.
ஒருவர், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா. இவர் ஓய்வுபெற்று வெளியேறிச் சென்றார்.
இன்னொருவர் மேஜர் ஜெனரல் சுமித்...
தேசியத்தலைவர் மீண்டும் வருவார் – சி.வி
தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் தலைவர் பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்...
இலங்கை பல்கலைகழகங்களில் இடம்பெறும் ரெக்கிங் – பலரையும் அதிர்ச்சி கொள்ள வைத்த வீடியோ
இலங்கை பல்கலைகழகங்களில் இடம்பெறும் ரெக்கிங் - பலரையும் அதிர்ச்சி கொள்ள வைத்த வீடியோ
ஜனாதிபதி மற்றும் பிரதமரை அச்சுறுத்திய இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்
ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்ட விரோதமான முறையில் தொடர்பு வைத்திருந்த இரண்டுரஷ்யர்கள் மற்றும் இலங்கையர் ஒருவர் சேலங்கூர் பகுதியில் மார்ச் 28 மற்றும்ஏப்ரல் 22ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு அவர்களுடைய நாட்டிற்கு...