2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான நினைவேந்தலை நடத்துவோம்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான நினைவேந்தலை நடத்துவோம். அதனை எவரும் தடுக்க முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலை வாரத்தின்...
இந்திய பிரதமர் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவிற்கு விஜயம்
இந்தியாவின் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை, பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று...
இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்
இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணையத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே பிபிசியிடம் தெரிவித்தார்.
பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், அதிகாரத்தை...
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அரசியல் பேச்சுக்களை பேசி வருவதை நிறுத்தவேண்டும்
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அரசியல் பேச்சுக்களை பேசி வருவதை நிறுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் குரே வெளியிட்டு வரும் கருத்துக்கள் மேலும் மேலும் பதற்றத்தைஏற்படுத்தி வருவதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்...
லங்கல பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடும் 9 பொலிஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
லங்கல பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடும் 9 பொலிஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
சேவை அவசியம் கருதி இவர்கள் இடம்மாற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர்...
மஹிந்த ராஜபக்ச ஊழல் மற்றும் மோசடி விசாரணைகளுக்கு உதவியளிக்க சீசெல்ஸ் அரசாங்கம்
ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவியளிக்க சீசெல்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சீசெல்ஸில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கொண்டிருந்ததாக கூறப்படும் கடல் கடந்த வைப்புக்கள் தொடர்பிலேயே இந்த உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமது நாடு...
மடகஸ்கார் மற்றும் கோமோரோஸ் ஆகிய நாடுகளில் கடற்படை, கடலோர பாதுகாப்பு
மடகஸ்கார் மற்றும் கோமோரோஸ் ஆகிய நாடுகளில் கடற்படை, கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி வருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்கள்...
இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் பெண் உறுப்பினுள் காரமான பொருளைத் தூவுதல். துப்பாக்கிப் பிடியினைச் சொருகுதல். *மார்பின் முலைக்...
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை...
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள்! புதிய புகைப்படங்கள் வெளியீடு!!
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள்! புதிய புகைப்படங்கள் வெளியீடு!!
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன.
கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள்...
விடுதலைப் புலிகளை நான் முற்று முழுதாக எதிர்த்தவன் அல்ல. அவர்களின் சில வன்முறைகளை கண்டித்தவன்
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் 14-05- 2016 சனிக்கிழமை
அன்று யாழ் தலைமை செயலகத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஆற்றிய உரை.
அன்புடையீர்.
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியை ஆரம்பிக்க வேண்டிய...