இலங்கை செய்திகள்

நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறும் காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்

நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறும் காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்

ஐக்கிய நாடுகளின் 32வது கூட்டத் தொடர் ஜூன் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜூன் மாதம் 29ம் திகதி இலங்கைதொடர்பான வாய்மூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட்...

மலையகத்தில் பல பாகங்களில் மாலை வேளைகளில் பனிமூட்டம்

மலையகத்தில் பல பாகங்களில் மாலை வேளைகளில் பனிமூட்டம் சூழ்ந்துகாணப்படுகின்றது. இதனால் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார்எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு - ஹற்றன் மற்றும் நுவரெலியா பிரதான வீதிகளில் பனிமூட்டம் அதிகமாகசூழ்ந்து காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களை...

அட பாவமே…. மஹிந்தவுக்கா இந்த நிலை…?   உகண்டாவின் ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர். மக்களிடம் இருந்து அறவிடப்ப்பட்ட வரிப் பணத்தில்தான் இவர்கள்...

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட உயரதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் பேச்சு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர், நேற்றுமுன்தினம் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ்...

காமுகனால் பாதிக்கப்பட்ட இந்த பென்னுக்கு நியாயம்கீடைக்க உதவுங்கள்-காணொளிகள்

  காமுகனால் பாதிக்கப்பட்ட இந்த பென்னுக்கு நியாயம்கீடைக்க உதவுங்கள்

2000 போராளிகளின் விபரம் இதோ இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?-காணொளிகள்

    2000 போராளிகளின் விபரம் இதோ இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?-காணொளிகள்

உகண்டாவில் திணறும் மஹிந்த!

  உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர்...

அமெரிக்காவில் சமந்தா பவருடன் – சந்திரிகா

  ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற நிலையில்...

தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை

  இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது...