பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகளின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அழுத்தம்
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகளின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அழுத்தம் பிரயோகித்தனர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட காலப்பகுதியில் பல...
மே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை .
மே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இம்முறை அவர் கலந்துகொள்ள முடியாது...
சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சந்தேக நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுத்தல் மற்றும் சித்திரவதை செய்யப்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை...
“ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு – 2016ல் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றடைந்தார் ஜனாதிபதி
பிரித்தானியாவில் இடம்பெறும் “ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு – 2016ல் கலந்து கொள்வதற்காக நேற்று முற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டன் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட...
விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருக்கும்போது, சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம்.
உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய்.
இந்த...
ஆண் உறுப்பை மேசை லாச்சிக்குள் வைத்து அடிக்கிறார்கள்! வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் கதறல்!!
புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது தெரியவந்தால் என்னை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடுங்கள் என முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார்...
சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொல்லும் சிங்கள காடையர்கள் -இதைப்பார்த்துமௌனிக்கும் சர்வதேசமும்- காணொளிகள்
சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொல்லும் சிங்கள காடையர்கள் -இதைப்பார்த்துமௌனிக்கும் சர்வதேசமும்- காணொளிகள்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இவ்வாறு...
நாடாளுமன்றம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு
நாடாளுமன்றம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது சடலம் இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸார், “இன்று காலை 7.15 மணியளவில் நாடாளுமன்றத்துக்கு மிக அருகே விஜய் சவுக்...
பசில் ராஜபக்சவின் கைதின் காரணம் கசிந்தது…???
பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை...
இலங்கைச் சிறுமி இங்கிலாந்தில் வரலாற்றுச் சாதனை!!
நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்வில் 10 வயது சிறுமியான நிஷி உக்கலே கலந்துகொண்டு சாதனையை...