இலங்கை செய்திகள்

விரைவில் புதிய பாதுகாப்புச் சட்டம்! யாருக்கு ஆப்பு….

  தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக, எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் புதிய பாதுகாப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். புதிய சட்டமூலத்திற்கான நடவடிக்கைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக...

மஹிந்தவின் சாரதியூடாக 1260 கோடி ரூபாய் பணம் வங்கியிலிருந்து

  கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள், மஹிந்தவின் உயரதிகாரி ஒருவரின் சாரதியூடாக சுமார் 1260 கோடி ரூபாய் பணம் வங்கியிலிருந்து காசோலை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விசாரணைகளை மூடி மறைக்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும்...

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டேவிட் கமரனையும் சந்திப்பார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (வியாழக்கிழமை) லண்டலின் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இதன்போது, ஊழலுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், எதிர்கால செயற்பாடுகள்...

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் வருகை – சிறிலங்காவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை

  அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று, சிறிலங்கா நிதி அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது, சிறிலங்காவின் சிறிலங்காவின்...

பசிலின் மனைவி, மகளால் அதிகாரிகள் திணறல்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியும், மகளும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் அழைப்புகளை நிராகரித்து வருகின்றனர். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பாரிய...

தடுத்துவைக்கப்பட்ட 2000 போராளிகளின் விபரம் இதோ இவர்கள் உயிறுடன் இருக்கிறார்களா? இல்லையா?-காணொளிகள்

தடுத்துவைக்கப்பட்ட 2000 போராளிகளின் விபரம் இதோ இவர்கள் உயிறுடன் இருக்கிறார்களா? இல்லையா? மக்களின் பார்வைக்காக இவற்றை பார்த்துவிட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யங்கள்.

தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க மலையக தமிழ் தலைவர்கள் கை கோர்க்க வேண்டும் இம்மாத சம்பள சீட்டிலும் புதிதாக ஒன்றும்...

கடந்த தை பொங்கல் தினத்தன்று அட்டன் டன்பார் மைதானத்தில் இடம் பெற்ற தேசிய தை பொங்கல் விழாவின் போது தமிழ் முற்போற்கு கூட்டனியின் அங்கம் வகிக்கும் மலையகத்தின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களுடன்...

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? பிரபாகரனின் அணி எவ்வாறு தனது படைகளை நகர்திதி முற்றுகையை முறியடித்தார்கள் அதிரும்...

  முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? பிரபாகரனின் அணி எவ்வாறு தனது படைகளை நகர்திதி முற்றுகையை முறியடித்தார்கள் அதிரும் காணொளி இலங்கையில் உள்ள ரகசிய சித்திரவதைக் கூடங்களில் இருந்து , தற்போது வெளியேறிய நபர்கள் தமது...

பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தேயிலை உற்பத்தியின் அதிகரிப்பால் நாளொன்றிற்கு 18 தொடக்கம் 20 கிலோ வரையான தேயிலை கொழுந்தினைப் பறிக்கக் கூடியதாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...

பசில் ராஜபக்ச கைது

பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை...