இலங்கை செய்திகள்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக வழக்கு

  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி போலியான கடவுச் சீட்டு வைத்திருந்தமை,...

ஜனாதிபதி இறந்தவர்களை வழிபடும் உரிமையை தடுப்பதேன்? சண் மாஸ்டர் கேள்வி.

  வடக்குக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் தமிழ் மக்கள் தாங்கள் இழந்த உயிர்களை தவிர மற்ற எல்லாவற்றையும் தருவேன் என திருவாய் மலர்ந்தருளும் இலங்கை ஜனாதிபதி இறந்தவர்களை வழிபடும் உரிமையை தடுப்பதேன் என சண்...

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு சன்மாஸ்டர் தலமையில் இயங்கியபோது

    வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் சார்பில் அதி வணக்கத்துக்குரிய அருட்தந்தை டெஸ்மொன்ட் ஏஞ்சலோ, வவுனியா இறம்பைக்குளம் பெண்கள்...

சிவப்பு அறிவித்தல்’ – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

  'சிவப்பு அறிவித்தல்' - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தமது அமைப்பில் எவ்வகையிலும் உறுப்புரிமை பெறாதஇ வவுனியா மக்களால் 'கூடுமாறும் கவிஞர்' என்று அழைக்கப்படும் மாணிக்கம் ஜெகன் என்பவரும்இ வவுனியா மக்களால் 'கொள்ளைக்கண்ணன்' என்று...

பொருளாதார மத்திய மையம் வவுனியா தான்டிக்குளத்திலேயே அமைக்கப்படவேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த இடத்திலேயே இடம் தரவேண்டும் இல்லையேல் தொடர்ந்து...

  பொருளாதார மத்திய மையம் வவுனியா தான்டிக்குளத்திலேயே அமைக்கப்படவேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த இடத்திலேயே இடம் தரவேண்டும் இல்லையேல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெரும்  மக்களுக்கான தேவயை அறிந்து முதலமைச்சரரும் அமைச்சர்களும் செயற்ப்பட வேண்டும். மத்திய அரசின்...

வீடு செல்லும் போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா

  சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது. பனாகொடவில் உள்ள இலகு காலாட்படைப் பிரிவின் தலைமையகத்தில் நேற்று...

அமெரிக்க நாடாளுமன்றக் குழு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கும் இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் காத்திரமான அரசாட்சி, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல்,போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள, சபை ஜனநாயக பங்காளர்...

கடந்த அரசாங்கத்தின் பிழைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் மட்டும் பயனில்லை! ஹிஸ்புல்லாஹ்

கடந்த அரசாங்கத்தின் பிழைகள் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை...

இலங்கை மேலும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் -மலிக் சமரவிக்கிரம.

சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேசத்துடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் நோக்கத்துடன் அரசாங்கம்...

நாடாளுமன்றின் கௌவரத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்! எதிர்க்கட்சித்தலைவர்.

நாடாளுமன்றின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு குறித்து நேற்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போது இதனைக்...