வவுனியா ஜோசப் இராணுவ முகாமுக்குள் நுழைந்து ஐ.நா அதிகாரி
சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும், ஜோசப் படை முகாமில், இரகசியமாக பலர்...
இலங்கை அகதிகளை இரகசியமாகத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா.
சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த அகதிகள், இரவோடிரவாக இரகசியமான முறையில், விமான மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான காலநிலைக்கு மத்தியில்...
மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை – ருவான் விஜேவர்தன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஸவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் புனரமைப்பு பணிகளில் பங்கேற்ற போது...
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு காலமானார்
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்றைய தினம் வைத்தியசாலையில் காலமானார்.
வீட்டு நிர்மானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மேஜர் ஜெனரல் மானவடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தெல்கந்த பிரதேசத்தில் அவரது வீடு...
இலங்கை பாராளுமன்றில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறியாட்டம்-காணொளிகள்
இலங்கை பாராளுமன்றில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறியாட்டம்-காணொளிகள்
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர், வித்தியாவின் மரணத்தையும் வேறு சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி திசை திருப்ப முயர்ச்சி
வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்: சுவிஸ் ஆசாமி விவகார அறிக்கையும் சமர்ப்பிப்பு!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்...
அகில இலங்கை தழிழ்மொழித்தினப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ள நு.மெராயா தமிழ் மகா வித்தியாலயம்.
நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்ட மட்டத்திலான தமிழ் மொழித்தினப் போட்டிகள் கடந்த செவ்வாயன்று ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்போட்டிகளில் பங்குபற்றியுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது போட்டிகளில்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிதடி அம்பலம்…! (வீடியோ இணைப்பு)
நேற்று முன்தினம் (03) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள்...
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அமைச்சர் ராஜபக்சவைச் சந்தித்தார்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், மோனிகா பின்ரோ, நேற்று சிறிலங்காவின் நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பிலுள்ள புத்தசாசன அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
நீதிபதிகள் மற்றம் சட்டவாளர்களின் சுதந்திரத்துக்கான...
பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில்
சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் இருந்து செயற்படும், பிரதி பாதுகாப்பு...