மே 11இல் லண்டன் செல்லும் ஜனாதிபதி, மே 13இல் இந்தியா செல்கிறார்.
எதிர்வரும் 11ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் மாநாடு ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.
லண்டனில் நடைபெறவுள்ள ஊழல்களுக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறிய பசில் குடும்பம் .
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகத் தவறியுள்ளனர்.
பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை நேற்றும் அவரது...
தீவிரமடையும் உஷ்ண காலநிலை! மாணவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள்
நாட்டில் அதிக வெப்பம் காணப்பட்டாலும் பாடசாலை நேரத்தில் மாற்றமில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக பல்வேறு பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய வளிமண்டலவியல் திணைக்களம்,...
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததனால் எனது கணவர் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததனால் எனது கணவர் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டது. இதனால் அவரது உயிர் பறிக்கப்பட்டது.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின்...
முன்னாள் அமைச்சர் கெஹலியவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில் 600 பீ.ஐ. குழாய்கள்...
மாமியாரை பார்க்கவே கோத்தா அமெரிக்கா சென்றார்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க விஜயம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் அவருடைய மனைவியின்...
வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சந்தேக நபர்களை மேல் நீதிமன்றில் ஆஜராக்குமாறு இளஞ்செழியன் உத்தரவு
யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 11ம்...
ஐ.நாவை திருப்திபடுத்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளது – ஜீ.எல்.பீரிஸ்
ஐக்கிய நாடுகள் சபையை திருப்திப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய...
தொகுதி அமைப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்ஸவும் விண்ணப்பம் செய்ய முடியும்
தேவை என்றால் தொகுதி அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் விண்ணப்பம் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர்...
வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளது
வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக இவ்வாறு வாகன இறக்குமதி தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட உள்ளதாக இலங்கை வாகன...