பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜய மொன்றை ஆரம்பித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயமொன்றை ஆரம்பித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பிரதமர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில்...
பாராளுமன்றில் ராஜபக்ஸ கலாச்சாரம் நீடிக்கின்றது – கரு பரணவிதாரன
பாராளுமன்றில் ராஜபக்ஸ கலாச்சாரம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக பாராளுமன்ற மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்குள்ளும்...
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை குறித்த வழக்கில் நான் நிரபராதி – துமிந்த சில்வா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் தாம் நிரபராதி என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு எதிராக படுகொலை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி...
எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப்
எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல்
அமைச்சர் ரிஷாத் கட்சி சிக்கலில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள் ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசு...
நாடாளுமன்றத்தில் மோதல்: மூவரிடம் வாக்குமூலம்! வைத்தியசாலையில் உள்ளவரிடம் வாக்கு மூலம் பெற நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் பொலிசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற...
கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு இடையூறு: த.தே.கூ கண்டனம்
மட்டக்களப்பு - வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றும் போது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய...
பொலிஸ் ஊடக பிரிவு மூடப்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன?
பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர உத்தியோகபூர்வ கடமைக்கு அப்பால் பத்திரிகை ஒன்றுக்கு...
விதியின் விளையாட்டில் சிக்கிய மஹிந்தவின் பரிதாப நிலை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை விதியின் விளையாட்டு என உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகார...