இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவாலயம்: விஜயகலா

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவாலயம் வடமாகாண சபையின் பங்களிப்புடன் நிச்சயம் உருவாக்கப்படும். முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நல்லாட்சி அரசாங்கம் குழப்பப் போவதில்லை. குழப்புவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதும் இல்லை என...

தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எழுவர் அடங்கிய குழுவிற்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச்...

தப்பிச் சென்றால் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: பொன்சேகா

சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தம்மை சுட்டுக் கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய...

72 மணி நேரத்திற்குள் மஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு அடுத்துவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் மீள வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது போனால் மக்களின் ஆதரவுடன் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் பிக்குகளின் குரல் எனும்...

முன்னாள் போராளிகள் துரத்தித் துரத்தி கைதாவதற்கு மகிந்த காரணமா?

  என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. வடக்கில் நடப்பவற்றை பார்க்க இதைதவிர வேறுவிதமாக கேட்கத் தோன்றவில்லை. நல்லாட்சி, இனநல்லுறவு, சந்தேகம் களைதல் என சோடிக்கப்பட்ட வார்த்தைகளின் பின்னாலிருந்த கடுமையான முகம் வெளிப்படுகிறதா...

வடமாகாணசபை தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்:

அண்மையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்;, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட...

முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை.

முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, காவல்துறை மா...

ஊடக அமைச்சின் செயலாளரை பணி நீக்க அரசாங்கம் தீர்மானம்.

ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவை பணி நீக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை காரணமாகவே நாட்டில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு...

இலங்கை முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் .

இலங்கை முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதெல்லை அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது...

கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது– கயந்த கருணாதிலக்க:

கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதும் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தற்போது...