பிரபாவின் மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்கின்ற கலைநேசன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை இவர்...
கும்பமேளாவில் பங்கேற்க வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடக்கும் பிரபலமான, கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார்.
மத்தியப் பிரதேச...
சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து சீனா- சிறிலங்கா அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சு
சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவது தொடர்பாக, சிறிலங்காவும், சீனாவும் அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்த உயர்மட்டப் பேச்சுக்களில், சிறிலங்காவின் முக்கியமான...
பாராளுமன்றில் மஹிந்த அணியினர், பொன்சேகா மோதல்! சமரசிங்க வைத்தியசாலையில்
நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்...
குடும்ப ஆட்சியின் ஆதிக்கம்! டலஸ் அழகபெருமவை அச்சுறுத்திய மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது நீண்ட கால நண்பரான டலஸ் அழகபெருவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த தரப்பினர் தொடர்பிலான பொறுப்புக்களை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
மஹிந்தவை விமான நிலையத்தில் கைது செய்திருக்க வேண்டும்!
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்து சென்றிருந்த போது அவரை சந்திக்க சர்வதேச பொலிஸார் வலைவீசி தேடும் குற்றவாளியான உதயங்க வீரதுங்க வருகை தந்திருத்தார். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன.
எனவே நல்லாட்சி...
புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு பாதுகாப்பு இல்லையேல் பிற நாட்டுக்கு நாடு கடத்துவதே சிறந்தது.
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசு தமிழ் மக்கள் கேட்கின்ற ஒற்றுமையைக் கொடுக்கப்போவதில்லை. வடமாகாணசபையில் ஒரு ஆட்சியும், கிழக்கு மாகாணசபையில் மற்றொரு ஆட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னொரு ஆட்சியும் நடத்திக் கொண்டிருக்கின்றது....
முஸ்லீம் பெண்கள் ஏன் கை குலுக்குவது இல்லை?
ஏன் முஸ்லீம் பெண்கள் அந்நிய ஆடவரிடம் கைக்குலுக்குவது இல்லை என்பதை எடுத்துக்காட்டும் அழகான சம்பவம்
ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம்
கேட்டார்;
”நீங்கள் ஏன் பெண்களிடம் கை
குலுக்குவதை தவறு என்று சொல்லி
தடுக்கின்றீர்கள்?”
முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு
எலிஸபெத் ராணியின்...
அரசியல் யாப்பின் 13வது திருத்த சட்டத்தால் வழங்கப்பட்ட காணி, மற்றும் போலீஸ் அதிகாரத்தையேனும் இதுவரை வழங்க...
அரசியல் யாப்பின் 13வது திருத்த சட்டத்தால் வழங்கப்பட்ட காணி, மற்றும் போலீஸ் அதிகாரத்தையேனும் இதுவரை வழங்க மறுத்த ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு இனிப்பான சமஸ்டியை வழங்குவார்களா?
ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒன்று...
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! முக்கிய அமைச்சர்களின் பதவி பறி போகும் அபாயம்!
அடுத்து வரும் சில தினங்களில் இலங்கையின் அமைச்சரவையில் மறுசீரமைப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில்...