5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு
11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி நாளை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், அரிசி, கோதுமை மா,...
அரசாங்கத்தை கவிழ்க்க ஊர் ஊராக சுற்றுவதற்கு இராணுவம் தேவையில்லை – விஜித் விஜயமுனி:
அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் ஊர் ஊராக சுற்றுவதற்கு இராணுவம் தேவையில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி...
மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் கிடையாது – இராணுவம்:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் கிடையாது என இராணுவம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தில் ஒரு தொகுதியினர் வாபஸ் பெற்றுக் கொண்ட போதிலும்...
மஹிந்தவின் இந்திய விஜயத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியா விஜயம் செய்திருந்த போது கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு இந்திய தேசிய மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக...
வடக்கில் பௌத்த தலங்களாக மாறும் படைத்தளங்கள்
வடபகுதியில் போர்முடிந்து பல வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசியல் தீர்வும், அபிவிருத்திச் செயற்பாடுகளும், அல்லது சொல்லியவாறு இராணுவமுகாம் அகற்றப்பட்டு இராணுவ குறைப்புகள் செய்யப்பட்டதோ இல்லையோ, பௌத்த தல விஸ்தரிப்பும் பௌத்த அடையாளங்களும்...
சிவராம் துப்பாக்கி ஏந்திய போது அஞ்சாத சிறிலங்கா அரசு பேனா தூக்கிய போது அஞ்சியது
இலங்கையின் தமிழர் போராட்ட வரலாறு எழுதப்படும் போது சிவராமின் பெயர் நிட்சயம் இருக்கும். அது ஆயுதப்போராட்ட வரலாறாக இருக்கலாம் அல்லது சமூக வரலாறாக இருக்கலாம் எந்தப்பக்கங்களிலும் சிவராமின் முகம் தெரிவதை யாராலும் தடுக்க...
சிரியாவில் இன்று நடந்த வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் -காணொளிகள்
சிரியாவில் இன்று நடந்த வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்
இவர்களை உன்னைத்தவிர யாராலும் காப்பாற்ற முடியாது குழந்தைகள் பென்கள் என ஏராளமானவர்கள் தவிக்கிறார்கள் அவர்களுக்கு பாத்துகாப்பு கொடுக்கக்கூடியவன் உன்னையன்றி வேறில்லை
கருணா பிளவை நீதன் கூறினாரா? பிரபாகரன் தாமதம் எதனால்? வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
கருணா பிளவை நீதன் கூறினாரா..? பிரபாகரன் தாமதம் ஏதனால்!! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள் அடங்கிய வட்டமேசை அமைந்துள்ளது.
இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை...
காலி வராமல் மஹிந்த அணியினரோடு சென்ற எம்பிக்களுக்கு சிக்கல்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது மஹிந்த அணியினரின் மே தின நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக மத்திய செயற்குழு எதிர்வரும் நாட்களில்...
மஹிந்தவின் மேதினக் கூட்டத்துக்கு வந்த பஸ்ஸில் மோதுண்டு மாணவன் பலி: சாரதி தப்பியோட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றி வந்த பஸ் ஒன்றில் மோதி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த பரிதாப சம்பவம் கந்தர...