இலங்கை செய்திகள்

பாதுகாப்பு நீக்கம்: உடனடியாக பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து மஹிந்த ராஜபக்ஷ பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கல் என அவர் தெரிவித்துள்ளார்....

ஆமியை இழந்தார் மகிந்த

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை...

மே தினக் கூட்டங்களின் போது பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை

மே தினக் கூட்டங்களின் போது பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் பல பகுதிகளிலும் மே...

தமிழ் மக்களின் சமஷ்டி தீர்வுக்கு சிங்களப் பேரினவாதம் ஒத்துழைக்கப்போவதில்லை.

போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் வழங்குமென்று அனைவராலும் எதிர்பார்கப்பட்டது. சமஷ்டித் தீர்வு என்பதை வழங்கமாட்டார்கள் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியும். பல்வேறு காரணங்களைக்...

சாவகச்சேரி வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான ராம், நகுலன், கலையரசன் உள்ளிட்டவர்களும் கைது...

  சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. மன்னாரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில்...

மஹிந்தவின் மேதின மேடையில் தாஜுதீன் கொலை குறித்து முழங்கிய விமல் வீரவன்ச

ஒரு காலத்தில் இந்த அரசாங்கம் யோசித்தவை இலக்கு வைத்துக் கொண்டு ஓம் கிறீன் தாஜுதீன் வர.. வர.. தாஜுதீன் வர.. வர.. என மந்திரம் முழங்கியது. தாஜுதீனின் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யோசித்த வெளிநாட்டில்...

இளைஞர்களே இனிமேல் காதலிக்கவும் முடியாது. மஹிந்த – நேரடி ஒலிபரப்பு

  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இலவசமாக wifi வழங்குவதாக தெரிவித்தனர். அனால் நாளை முதல் 100 ரூபாய்க்கு தொலைபேசி அட்டை ஒன்றை வாங்கினால், உங்களால் 53 ரூபாய்க்கு மாத்திரமே உரையாடலாம். மீதிப் பணம் நீங்கள்...

மேதின கூட்டம்! சாதித்த ரணில்! ஏமாந்து போன மைத்திரி! தோல்வியடைந்த மஹிந்த!

நாட்டின் பிரதான கட்சிகளின் மேதின பேரணியும் கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக அதனை நடத்திய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த பேரணிகளின் போது கலந்து கொண்ட மக்கள் தொடர்பான...

ஊடக அமைச்சின் செயலாளரின் அறிக்கை குறித்து இன்று கலந்துரையாடல்

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இன்று பிரதமருடன் விஷேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில்...

இலங்கை வீதியில் இலவச பயணம் ரத்து.!

  இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் இலவசமாக பயணிக்க வழங்கப்பட்ட காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தொழிலாளார் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00...