வவுனியாவில் பொருளாதார மத்திய அபிவிருத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக ஊடகவியலாளர் சிறிரங்காவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது – வடமாகாண...
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய அபிவிருத்தி நிலையமொன்றை நிறுவுவதற்காக வடமாகாணசபை அமைச்சரான சத்தியலிங்கம் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கேட்டுக்கொண்டதுக்கு அமையவே இந்த பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கான அனுமதி தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது....
நல் ஆட்சி என்ற போர்வையில் கொடிய ஆட்சியையா இவ்வாரசாங்கம் மேற்கொள்கிறது..? பா.உறுப்பினர் வியாழேந்திரன் கேள்வி
கடந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளை தற்போது தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கைது செய்து வருகின்றது. நல் ஆட்சி என்னும் போர்வையில் முன்னர்...
முன்னாள் போராளிகளையும், த.தே.செயற்பாட்டாளர்களையும் கைதுசெய்வதை ஏற்க முடியாது: ஆனந்தன் எம்.பி
யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய...
அரசின் நிதிக் கொள்கை பெட்டிக்கடை நிர்வாகம் செய்ய பொருத்தமானது!– ஜீ.எல்.பீரிஸ்
அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் பெட்டிக்கடை ஒன்றை நிர்வாகம் செய்ய பொருத்தமானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்...
விக்னேஸ்வரனின் கோரிக்கையை மார்கொட் நிராகரித்தார்!- அரசாங்க செய்தித்தாள்
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கையை சுவீடனின் வெளியுறவு அமைச்சர்நிராகரித்ததாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு சுவீடன் விசேட உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைதொடர்பிலேயே சுவீடன் அமைச்சர் தமது நிராகரிப்பை...
சரத் பொன்சேகாவின் மருமகன், ராஜபக்சவுக்கு எதிராக முறைப்பாடு!
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
தாம், ஹை-கோப் ஆயுதக் கொள்வனவு குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தமது...
கம்மன்பிலவின் முகத்தைக்கூட பார்க்க பிடிக்கவில்லை என்கிறார் சம்பந்தன்
உதய கம்மன்பிலவின் முகத்தை பார்ப்பதற்கும் கூட எனக்கு விருப்பம் இல்லாதுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. காரணம்...
சேறு பூசும் சுவரொட்டிகள், பதாகைகள் ஐ.தே.க மே தினக் கூட்டத்தில் பயன்படுத்தத் தடை! ரணில்
ஏனைய தரப்புக்களுக்கு சேறு பூசும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் என்பனவற்றை காட்சிப்படுத்திவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“அர்ப்பணிப்புச் செய்த மக்களுக்கு புதிய நாடு” என்ற தொனிப் பொருளில் இம்முறை...
சமஷ்டி ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி நிலைமை
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சமஷ்டி முறைமையில் தீர்வு காண்பதா? அல்லது ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண்பதா என்பது தொடர்பில் பாரிய சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ்மக்களின்...
சம்பந்தனை இனவாதிகள் இலக்குவைக்க காரணம் என்ன? விளக்கமளிக்கிறார் விக்ரமபாகு
எதிர்க் கட்சித்தலைவர் சிங்கள இனத்தவராக இருந்திருந்தால் இராணுவ முகாமுக்குள் சென்றமை தொடர்பில் எவரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள்.
நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு இனவாதிகளே இதனை பூதாகரமாக்கி வருகின்றனர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர்...