இலங்கை செய்திகள்

13 சட்டவிரோத ஆயுதங்கள் இதுவரை ஒப்படைப்பு

சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலப் பகுதியினுள் இதுவரை 13 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக கடந்த 25ம் திகதி முதல் மே 6ம்...

ஒரே கட்சி இரண்டு மே தினக் கூட்டங்களை நடாத்துவதில் பிழையில்லை! மஹிந்த

ஒரே கட்சியினால் இரண்டு மே தினக் கூட்டங்களை நடாத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே தினமன்று இரண்டு கூட்டங்களை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளாதாக கொழும்பு...

12 நாடுகளில் 67 விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள்! இராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்

பன்னிரண்டு நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் தொடர்ந்தும் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று...

முன்னைய ஆட்சியில் 5 பேரும் எடுக்கும் தீர்மானமே அமைச்சரவைக்கு.. – ஜனாதிபதி

ஊழல், மோசடிகள் நிறைந்த காட்டுத்தர்பார் நடத்தும் ஒரு அரசை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஒரு சூழலை இல்லாமல் செய்வதே எனது முதல் இலக்கு. அதன் முதற்படியாகவே 19 வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.அதன்...

வரவு செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகை 33ஆயிரம் கோடி ரூபாவினால் அதிகரிப்பு!

நடப்பு நிதியாண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை முப்பத்தி மூவாயிரம் கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு- செலவுத்திட்ட அறிக்கையில்...

காணி அபகரிப்புக்கு எதிராக ஜனாதிபதிக்கு சிறிதரன் எம்.பி கடிதம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும், காணிகளை அபகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின்...

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான ஆயிரம் முறைப்பாடுகள்! விசாரணை ஆரம்பம்

நாடெங்கும் உள்ள ஆயிரம் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான, பொதுமக்களின் முறைப்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் மீதான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்திருக்கிறார். இந்த முறைப்பாடுகளில் 65 வீதமானவை...

காலி மே தினக் கூட்டத்தில் அரச சொத்துக்களை பாவிக்க தடை! ஜனாதிபதி உத்தரவு

காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்துக்காக அரச உடைமைகள் எவற்றையும் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பிரதம செயலாளரும், அமைச்சருமான...

ஹெரோயின் கடத்திய சிறைக்காவலர் கைது! மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாடகைக்கு பெற்றுக்கொண்ட அதிசொகுசுக்காரில் மூன்று இலட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினைக் கடத்திய சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால்...

எதிர்க்கட்சித் தலைவர் முன் அறிவித்தல் இன்றி இராணுவ முகாமிற்கு சென்றிருக்கக் கூடாது – ருவான்.

எதிர்க்கட்சித் தலைவர் முன் அறிவித்தலின்றி இராணுவ முகாமிற்கு சென்றிருக்கக் கூடாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களுக்கு செல்லும் முன்னதாக அறிவித்தல் வழங்கிவிட்டு செல்வது பொருத்தமானதாக இருக்கும் என...