இலங்கை செய்திகள்

யோசிதவின் வழக்கு முடிந்தால் மீண்டும் வழக்கு தொடரப்படும்: இராணுவ ஊடகப் பேச்சாளர்

தற்போது நடைபெற்று வரும் யோசிதவின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் கடற்படை தரப்பில் யோசித மீது வழக்கு தொடப்பட்டு விசாரணைகள் நடைபெறும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர...

இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் பெண்ணொருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த திங்கட்கிழமை இரவு கைதான, காவற்துறை புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி...

நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழீழ வைப்பக நகைகளை தேடுகிறார்கள் பாதுகாப்பு தரப்பினர்.

விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை தேடும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில், நேற்று செவ்வாய்க்கிழமை (26.4.16) மாலை 4 மணி முதல் தோண்டும்...

வேட்டையாடப்படும் முன்னாள் புலிகளின் தளபதிகள்… அதன் பின்னணி என்ன..?

  கடந்த 24ம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியிலுள்ள புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் அவரது வீட்டிலிருந்த போது இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு...

விமலின் மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

திருமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்க இரகசிய ஒப்பந்தம்

  திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இரகசியமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்திர் கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாடு இன்று...

பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் உடன் விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

  கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சிறிலங்கா இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்...

நாளை ஜனாதிபதியைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பின் போது,...

சம்பந்தன் சிக்கலில்

கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்குள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் முன்அனுமதி பெறாமல் நுழைந்ததாக,...

வடமாகாணசபையின் தீர்மானம் பெறுமதியற்றது – அகில விராஜ்

  சமஸ்டி ஆட்சிமுறை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பெறுமானம் கிடையாது என்று, சிறிலங்காவின் கல்வி அமைச்சரும், ஐதேகவின் பிரதிப் பொதுச்செயலருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட...