இலங்கை செய்திகள்

கடந்த அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் பீதியை விதைத்தது!– அஜித் மன்னப்பெரும

கடந்த அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் மக்கள் மத்தியில் பீதியை விதைத்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...

கடற்படை வீரர்கள் இருவர், அமெரிக்காவில் சமையல்காரர்களாக பயன்படுத்தப்பட்டனர்!- தகவல்கள் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இரண்டு கடற்படை வீரர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு அமெரிக்காவில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனது வீட்டில் இவர்கள் சமையல்காரர்களாக...

போரினால் காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ நாணயக்கார

போர் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுககையில், காணிகளை இழந்தவர்களுக்கு...

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் மே மாதம்

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை...

புதிய அரசியலமைப்புக்கான நம்பிக்கை தரும் முயற்சிகள்

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, நாட்டுக்கும் மக்களுக்கும், இன்றைய யுகத்திற்கும் ஏற்றதுமான, அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு நேற்று முன்தினம் நிகழ்ந்தேறியுள்ளது. அதுதான்...

கட்டுநாயக்க விமான நிலையம் பகுதியளவில் மூடப்படும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பகுதியளவில் மூடப்படவுள்ளது. அவசரமான விஸ்தரிப்பு திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் முதல் முற்பகல் 9 மணிமுதல் 6 மணித்தியாலங்களுக்கு...

அஸ்கிரிய பீடாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று!

கலகொட அத்தாதஸ்ஸி தேரரின் மறைவினால் ஏற்பட்டுள்ள அஸ்கிரிய பீடாதிபதி வெற்றிடத்திற்கான தெரிவு இன்றைய தினம் நடைபெறவுள்ளது. அஸ்கிரிய பீடாதிபதி பதவியை பெற்றுக் கொள்ள இரண்டு உபபீடாதிபதிகள் முயற்சித்து வருகின்றனர். பதுளு முதியங்கன ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி...

அமைச்சர் சரத் பொன்சேகாவின் கோரிக்கை நிராகரிப்பு!

அதி சொகுசு வாகனமொன்றை கொள்வனவு செய்வது குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஒருவருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்ய 350 லட்ச...

அவுஸ்திரேலியாவுடனான நீண்ட உறவை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது!

அவுஸ்திரேலியாவுடன் நீண்டகால உறவை மீண்டும் இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஸப்பை சிட்னியில் சந்தித்த போது இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார். கடந்த 4ம் திகதி முதல்...

புலம்பெயர் தமிழர்களால் வடக்கு மக்களுக்கு ஆபத்து என்கிறார் நாமல்!

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் ஆதிக்கத்தை அரசின் ஆட்சியுரிமைச் சட்டமூலம் ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. நாமல் ராஜபக்ச பாராளுமன்றில்...