இலங்கை செய்திகள்

பாதாள குழுக்களைச் சேர்ந்த 36 பேர் கைது! பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்தவின் அதிரடி

நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றவியல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட முக்கிய குழுக்களைச் சேர்ந்த 36 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை,மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் நேரடி...

பனாமா ஆவணக்கசிவில் மஹிந்த குடும்பத்தாரும் சிக்கினரா ?

11 மில்லியனுக்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் கசிந்துள்ளமையால் உலகளாவிய ரீதியிலுள்ள பிரபலங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த இரகசிய ஆவணங்களில் இலங்கையும் உள்ளதாக ஐரிஸ் டைம்ஸ்...

இயக்குனர் லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் பிறந்தநாள் நிகழ்வில் பிரதமர்..!

பழம்பெரும் சிங்கள திரைப்பட இயக்குனரான லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் 97 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் பிதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்...

கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்

  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளிநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பதில் கல்வி அமைச்சராக...

பிள்ளையானுக்கு இன்றும் ஏமாற்றம்

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான, பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை...

பிரஜைகள் குழு இரண்டாகப் பிளவு – நானே என்றும் தலைவர் என்கிறார் தேவராஜா

காணாமற்போனோர் விடயங்கள் தொடர்பாக அவற்றைக்கண்டறிந்து ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கும் முகமாகவும், அரசிற்குத் தெரியப்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகின்ற பிரஜைகள் குழுவானது இன்று இரண்டாகப் பிளவுபட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் வேதனைதரும் விடயமாகும். மீண்டும்...

பதவிக்காகவும், பணத்திற்காகவும் விலைபோகும் த.தே.கூட்டமைப்பின் அரசியல்வாதிகள்

நல்லிணக்க அரசியல் என்கின்ற போர்வையில் அரசினால் தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது எனலாம். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயற்படுவதையே இந்த அரசாங்கம் விரும்புகின்றது. அதனொரு...

கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இன்று முதல் கல்வி அமைச்சராக பதவியேற்ப்பு

    கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இன்று (06) முதல் பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார.; கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றின் காரணமாக வெளிநாடு சென்றிருப்பதால்...

கோட்டக் கல்வி அலுவலகம் அமைந்த இடம் பொருத்தமானது அல்ல: அட்டன் கல்வி வலயத்தின் 43 பாடசாலை அதிபர்கள் அதிருப்தி...

அட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலகம் அட்டன் நகரிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவில் கட்டப்பட்டுள்ளதால் 43 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதோடு தமது...