இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் தலைமையில் நீர்ப்பாசனத் திணைக்கள கருத்தரங்கு: ஒரு நாள் செலவு மூன்று கோடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள நீர்ப்பாசன திணைக்கள கருத்தரங்கின் ஒருநாள் செலவு மூன்றுகோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது. நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் சார்பில் கொழும்பு பண்டாரநாயக்க...

நாட்டின் பல பாகங்களிலும் இன்று கடும் மழை பெய்யலாம்

இன்று நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் இதனால் 75 மில்லிமீற்றர்...

மக்கள் எதிர்ப்புக்கு முன் மண்டியிட்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க

வத்தளையில் அகற்றப்பட்ட உடற்பயிற்சி நடைபாதை நிர்மாணப் பணிகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த வத்தளை உடற்பயிற்சி நடைபாதை அகற்றல் சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க இருப்பதாகவும், இந்த விடயம்...

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தலைமைத்துவத்திலான தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தான் எழுத்துமூலம் சபாநாயகர்...

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பசிலின் மனைவிக்கு அழைப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை, நாளை பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமநெகும திட்டத்தின் 15 கோடி ரூபா நிதி...

பட்டப்பகலில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய அரச அதிகாரி! கொழும்பில் சம்பவம்

பிரபல சிங்கள ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று கொழும்பு-07 பிரதேசத்தில் வைத்து பட்டப்பகலில் அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவரினால் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு, கிருலப்பனையில்...

பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு

பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த பதவி...

மதத் தலைவர்களை இழிவுபடுத்தாமல் இருக்கும் வகையில் புதிய சட்டம்?

மதத் தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்த இடமளிக்காத வகையிலான புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவு பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால்,...

அதிவேக வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது...

சோசலிச நாடாக இலங்கை உருவாக்கப்படும் – ரில்வின் சில்வா

சோசலிச நாடாக இலங்கை உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பாணந்துறை நகர மண்டத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஏப்ரல் வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர்...