இலங்கை செய்திகள்

நல்லிணக்க பொறிமுறை செயலணி, பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை எதிர்பார்க்கிறது

நல்லிணக்கத்துக்கான வடிவம், உண்மையை கண்டறிதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுக்க நல்லிணக்க பொறிமுறை செயலணி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணி, பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கிறது. பொதுமக்களின் ஆலோசனைகள்,...

மெக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கை ஜூலையில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மெக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழு, தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. இந்த ஆணைக்குழு, யாழ்ப்பாணம் முதல் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு,...

கொழும்பு போட் சிட்டி நிறுவனம், இலங்கை அரசாங்கத்தின் 70 நிபந்தனைகளை ஏற்றது!

கொழும்பு போட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், இலங்கையில் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 790 நிபந்தனைகளை குறித்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு...

தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக...

நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா விமானப்படைக்கு 50 மில்லியன் ரூபா கடன் குறித்து விசாரணை!

உள்நாட்டுப் பயணங்களுக்கு விமானங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாக, 50 மில்லியன் ரூபாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா விமானப்படைக்குச் செலுத்த வேண்டியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள், மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர்...

மஹிந்தவிற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்காவிட்டால் மக்கள் வழங்குவார்கள்!- முரத்தட்டுவே ஆனந்த தேரர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இந்த அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்காவிட்டால்,  மக்கள் பாதுகாப்பை வழங்குவார்கள் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபாயராமயவில் நேற்று நடைபெற்ற...

இளைய தலைமுறைக்கு தலைமைத்துவம் கொடுக்கும் பிரதமரின் இலக்கு

இந்நாட்டு இளைஞர், யுவதிகளின் இருபது ஆண்டுகால இருள் சூழ்ந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒளிபரவும் எதிர்காலத்துக்கான வாசற் கதவு திறக்கப்பட்டிருப்பதாக யொவுன்பர இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர்...

கொலை அச்சுறுத்தல்: சாட்சியமளித்தால் எம்.பிக்கள் பெயரை வெளியிட நேரிடும்

தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் சாட்சியமளிக்க நேரிட்டால் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவேண்டி ஏற்படும். அதனால் இந்த சம்பவத்தை தான் மறந்துவிடத் தயாராக இருப்பதாக சபாநாயகர்...

எனது பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளது: மஹிந்த

தனது பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எனது பாதுகாப்பிற்காக...

எனது அனுமதியின்றி எனது ஒப்புதல் பெறாமல் அந்த கூட்டத்தினை நடத்த முற்பட்டனர்-வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கே.தேவராஜா

  வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவிற்கு எந்த விதமான நிதியும் கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கே.தேவராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வாடி வீடு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...