இலங்கை செய்திகள்

புலி உறுப்பினரை பலவந்தமாக நாடு கடத்தியமைக்கு ஜப்பான் சட்டத்தரணிகள் கடும் கண்டனம்

விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருந்த நிலையில், அவரை நாடு கடத்தியமைக்கு எதிராக ஜப்பான் சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ஜப்பானின் சட்டத்தரணிகள் சங்க...

புலம்பெயர் புலிகளுக்கும் தற்கொலை அங்கி மீட்பு சம்பவத்துக்கும் தொடர்பு

யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் புலமபெயர் நாடுகளில் வாழும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்பிருக்கலாம் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்...

வடமராட்சியில் மூடப்பட்டிருந்த மதுபானசாலை! ஆளுநரின் முயற்சியினால் மீண்டும் இயங்க அனுமதி

ஆளுநர் மற்றும் அரச அதிபரின் முயற்சியினால் வடமராட்சியில் பூட்டப்பட்ட மதுபானச்சாலையினை சட்டத்தின் பிரகாரம் தற்காலிகமாக இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பல்லாயிரக் கணக்கான வெடிகள் கொளுத்தி மிகப் பெரும் ஆராரத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளில் மாற்றம்! மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது

முக்கிய பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று முற்பகல் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய கூட்டத்தின் போது...

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்!- புபுது ஜாகொட

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத்...

சோபித தேரரின் மரணம் தொடர்பில் ஏன் விசாரணை நடாத்தப்படவில்லை? நீதிமன்றம்

கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடாபில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சோபித தேரரின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை நடத்தப்படாமைக்கான காரணத்தை...

எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த ரணில் முயற்சிக்கின்றார்!– வாசுதேவ

எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொரளை என்.எம். பெரேரா மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடக்கில்...

பாராளுமன்றம் இன்று முதல் அரசியலமைப்பு சபையாக கூடுகிறது

இலங்கையில் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் முறையாக அரசியலமைப்பு சபையாக கூடுகிறது இதன் போது அரசியலமைப்பு சபைக்காக 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு நடவடிக்கை குழுவுக்கு 21 உறுப்பினர்கள் தெரிவாக இருப்பதாக...

புதிய பரிமாணம் பெறும் இலங்கை – சீன நட்புறவு

கடந்த வருடம் ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான தனது முதலாவது விஜயத்தை நாளை மேற்கொள்கின்றார். ஆட்சி மாற்றத்தையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான முதலாவது விஜயத்தை கடந்த...

சட்ட விரோத கடல் அட்டை தொழிலை சுட்டிக்காட்டினார் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்

  முல்லைத்தீவு கச்சேரியில் 02.04.2016 சனிக்கிழமை கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் விஜயம் செய்து முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளை முற்று முழுதாக ஆராயந்தார். மேற்படி நிகழ்வில்...