இலங்கை செய்திகள்

புதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்தவும் ஜே.வி.பியும் கருத்து வெளியிடவில்லை – லால்

புதிய அரசியலமைப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஜே.வி.பி கட்சியும் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கருத்துக்களை அறிந்துகொள்ள நேரத்தை ஒதுக்கித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரையில் கவனத்திற் எடுத்துக்கொள்ளப்படவில்லை...

ஜே.வி.பி.யின் உயிரிழந்த போராளிகளுக்கான அஞ்சலி நிகழ்வு

ஜே.வி.பி.யின் உயிரிழந்த போராளிகளுக்கான அஞ்சலி நாளை மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 1971ம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் ஏப்ரல் போராளிகள் தினத்தை ஜே.வி.பி. ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றது. இதுவரை காலமும்...

யால தேசிய வனத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு நிபந்தனைகள்

யால தேசிய வனத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய வனத்தில் உள்ள மிருகங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வன...

சம்மாந்துறை மத்திய குழு பிரதேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் – அமீர் அலி

சம்மாந்துறை மத்திய குழுவானது எதிர்காலத்தில் இந்தப்பிரதேத்தின் பிரச்சினைகள் இனங்கண்டு அதனை தீர்க்கின்ற வகையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அ.இ.ம.காங்கிஸின் பிரதித்தலைவரும்,...

மோட்டார் சைக்கிள் வழங்குவதில் இழுத்தடிப்பு – வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் இழுத்தடிப்பு இடம்பெறுவதாகவும் இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர்களுக்கு மோட்டார்...

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியாரிடம்

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என...

திருடர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

புத்தாண்டுக்கு பொருள் கொள்வனவிற்காக தலைநகரத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்ய தலைநகருக்கு வரும் பொதுமக்கள் தமது தங்கநகைகள்,பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் பணப்பைகளை திருடர்களிடம்...

மத்திய கிழக்கு வேலைவாய்ப்பில் முடிவின்றித் தொடரும் அவலங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகத் தொழிலுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி நாடு திரும்பும் பரிதாபம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அதேவேளை பணிப்பெண்கள் சிலர் அங்கு மரணமடைந்து உயிரற்ற...

தற்கொலைக்குண்டு அங்கி வைத்திருந்த நபர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர்

அண்மையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கியை வைத்திருந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்திய...

இந்திய “ரோ” வட – கிழக்கில் பிரபாகரனைத் தேடுகிறது! பிரபாகரன் வருவான் அண்ணன் மனோகரன்

பிரபாகரனின் நாமம் மீண்டும் தென்னிலங்கையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது, அது எதனால்? அவர் பற்றி தென்னிலங்கையில் கூறப்படுவது என்ன? புலிகளின் தலைவர் இறந்ததை உறுதிப்படுத்த முடியுமா? இந்திய ரோ அதிகாரிகள் புடவை வியாபாரிகள் வடிவத்தில் வடக்கு...