இலங்கை செய்திகள்

தனது மகளின் கொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத் தாருங்கள் என வித்தியாவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

  தனது மகளின் கொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத் தாருங்கள் என வித்தியாவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போதே...

நல்லிணக்க கிராமம் எனும் பெயரில் வவுனியாவில் இராணுவக் குடியேற்றம்:

  வவுனியாவில் நல்லிணக்க கிராமம் எனும் பெயரில் இராணுவக் குடியேற்றம் இன்று இராணுவத்தினரிடம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் கையளிக்கப்பட்டது. இதில் இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கும் வீடுகள் வழங்கப்பட்டது. வவுனியா, கொக்குவெளிப் பிரதேசத்தில் யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட...

வவுனியாவில் வித்தியாவிற்கு வீடு கொடுத்து ஏமாற்றினார்களா?- படுகொலை பின்னணி: அதிர்ச்சி தகவல்கள்

  வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டி. அக்கா வவு­னியா கல்­வி­யியல் கல்­லூ­ரியில்...

தேசிய பாதுகாப்பு குறித்த பாதுகாப்பு தரப்பினரின் கோரிக்கைகளையும் மீறி ஜனாதிபதி மைத்திரி யாழ்.விஜயம்

  தேசிய பாதுகாப்பு குறித்த விமர்சனங்கள் மற்றும் வடக்கு விஜயத்தை தவிருங்கள் என பாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த சில...

தேசிய விழாவாக கொண்டாட இருக்கும் சித்திரை புத்தாண்டு

இந்த வருடம் அட்டனில் நடைபெறவுள்ள சித்திரை புத்தாண்டை தேசிய விழாவாக கொண்டாட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சின் கீழ் இடம்பெறவுள்ள இந்த புத்தாண்டு நிகழ்வில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் மரதன்...

நாட்டுக்கான விவசாயிகளின் முயற்சிகளை குறைத்து மதிப்பிட போவதில்லை – ஜனாதிபதி

விவசாயிகள் நாட்டுக்கு சோற்றை வழங்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்க எடுக்கும் முயற்சிகளை எந்த சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரசாயன பசளை பயன்படுத்துவதால், இழக்கப்படும் விவசாயிகளின் உயிர்களை...

உரிமைப் பத்திரங்கள் எங்கள் இனத்தின் இருப்பிற்கான ஆதாரங்கள் – சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகின்ற மக்களுக்கான காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 31ம் திகதி காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர்...

யோஷித்த ராஜபக்சவிற்கு சொந்தமான இரண்டு ஆடம்பர வீடுகள் கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்து பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், இலக்கம்...

ஒரு இரவில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – அனோமா கமகே

அனைத்து பிரச்சினைகளுக்கு ஒரு இரவில் தீர்வுகாண முடியாது எனவும் அரசாங்கம் எந்த பிரச்சினையையும் ஒதுக்கிவிட்டு செல்லாது எனவும் பிரதியமச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். அம்பாறை தெய்யத்தகண்டிய பிரதேசத்தில் நேற்று சதோச அங்காடியை திறந்து வைத்து...

மைத்திரியின் ராஜதந்திரத்திற்குள் சிக்குண்டதா மஹிந்த அணி? 

இலங்கையின் சமகால அரசியல் களத்தில் மைத்திரி - மஹிந்த அணிக்கிடையிலான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், அது இன்னொரு ஆட்சி மாற்றத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இரண்டாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள்,...