இலங்கை செய்திகள்

கெளரவ பாராளமன்ற உறுப்பினர் சிறிநேசன் செய்திக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை- பிரதி அமைச்சர் அமீர் அலி

  கடந்த 31/03/2016 ஆம் திகதி சுடர்ஒளிப்பத்திரிகையில் எனது பெயரிலே அறிக்கை ஒன்று விடப்பட்டிருந்தது. அந்த செய்தியானது கெளரவ பாராளமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் 29/03/2016 ஆம் திகதியிலான பத்திரிகை செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும்...

புலனாய்வு சேவைகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் – மகிந்த

அரச புலனாய்வு சேவைகளை வலுவிழக்க செய்யாது, சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள்,...

சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதை

  “உஸாமாபின் லேடனின் அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்லமுடியாதளவு சித்திரவதைகளுக்கு...

அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் திடீரென இலங்கை வந்த...

தமது கட்சியின் பெயரை மாற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமது பெயரில் உள்ள ஈழம், விடுதலை ஆகிய பெயர்களை நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றுள்ள இந்தக் கட்சியின்...

விக்னேஷ்வரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மீளாய்வு செய்ய வேண்டும் – டக்ளஸ்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், அவர் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவை...

மஹிந்தவின் கோவணத்தை உருவிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மைத்திரியின் கோவணத்தையும் உருவுவார்கள்

  மஹிந்தவின் கோவணத்தை உருவிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மைத்திரியின் கோவணத்தையும் உருவுவார்கள் இலங்கைத் திருநாட்டில் சமாதானம் நிலவியுள்ள இந்தக் காலகட்டத்தில் தமக்கான தனி அரசியல் அலகு வேண்டும் என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படுகின்ற விதமானது முன்னாள்...

மசகு எண்ணெய் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படும் – அமைச்சர் சந்திம வீரக்கொடி

குறைந்த விலையில் மசகு எண்ணெயை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கையில் கனிய எண்ணெய வள தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இதன் மூலம்...

வடக்கின் ஆளுநருக்கு ஓர் அவசர மடல்

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களுக்கு அன்பு வணக்கம். வடமாகாண சபையின் ஆளுநர் பதவியை வகிக்கும் தங்களுக்கு அவசரமாக இக்கடிதம் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்பதை முதலில் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். வடக்கு மாகாணத்தின்...

யோசனைகள் சமர்ப்பிக்காத முஸ்லிம் தலைமைகள்

உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் அல்லது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றேனும் இதுவரையில் லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஆலோசனை பெறறுக் கொள்ளும் ஆணைக்குழுவிடம் தமது யோசனைகளை...