ஜி.எல்.பீரிஸ் சீஐடி தலைமையகத்தில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் சற்றுமுன்னர் கொழும்பு சீஐடி தலைமையகத்தில் முன்னிலையானார்.
யாழ். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவென்று அவர் இன்று சீஐடிக்கு...
இளவயது திருமணங்கள் மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு மாவட்டங்களில் அதிகரிப்பு
அதிகபட்ச இளவயது திருமணங்கள் மட்டக்களப்பு, புத்தளம் மாவட்டங்களிலும் கொழும்பில் சில பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பில் பணிபுரியும் 8 பெண்கள் அமைப்புகளின் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில்...
இரட்டை வேடம் போடுபவர்கள் யார் என்பதை அமீர் அலி சிந்திக்க வேண்டும் – ஸ்ரீநேசன்
தாம் இரட்டை வேடம் போடுவதாக பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ள...
தற்கொலை அங்கி மீட்பு! வடக்கில் இராணுவக் குறைப்புக்கு தடையல்ல – பாதுகாப்பு செயலாளர்
தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு தடையாக அமையாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்கும்...
தென்பகுதி கடலில் தொடரும் கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கை
இலங்கையின் தென்பகுதி கடற்பகுதியில் தொடர்ந்தும் கடற்படையினர் தமது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமையன்று குறித்த கடற்பகுதியில் 101 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைதுசெய்யும் வகையிலேயே இந்த தேடுதல்...
மக்களின் தீர்ப்புக்கு எதிராக எவரும் செயற்படக்கூடாது
சுயநல அரசியலை நோக்காகக் கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கும் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி சுயலாபங்களை அடைந்து கொள்வதற்குமான முயற்சியில் இனவாத சக்திகள் முனைந்து வருகின்றன.
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி...
பசில் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டமை உறுதி
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கு திவி நெகும திட்டத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ச உள்நாட்டு ரீதியான பயணங்களை...
பொலிசாரே அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்! முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு
கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது பொலிசாரே அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, தமது கட்சி உறுப்பினர்களையும் தாக்கியதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரத்தினத்துக்கு...
சந்தேக நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நான்கு சந்தேக நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து விசாரணை நடாத்த புலனாய்வு பிரிவினர்...
தற்கொலை அங்கி கண்டெடுப்புக்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் – பொலிஸ் மா அதிபர்
சாவகச்சேரியில் தற்கொலைத் தாக்குதல் அங்கி கண்டெடுக்கப்பட்டதன் பின்னால் பலரும் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுக்க முயற்சிப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர்...