இலங்கையில் வருடாந்தம் மூளை வளர்ச்சி குன்றிய 37500 குழந்தைகள் பதிவு
இலங்கையில் வருடாந்தம் 37500 மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பதிவாகின்றன என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மனநோயாளர் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில்...
ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் ஆப்படிக்கப்பட்டவரும் ஆகிய மாவீரன்...
கிழக்கு மாகாணத்தின் மூத்த போராளி ரம்போ பிரசாத் தேசிய தலைவருடன்
ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் ஆப்படிக்கப்பட்டவரும் ஆகிய மாவீரன் ராம்போ பிரசாத் தேசிய...
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் மக்கள் நிர்வாணப்படுத்தி செய்யும் கொடுமை நேரில்கண்ட களமுனைப் போராளி-காணொளிகள்
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் மக்கள் நிர்வாணப்படுத்தி செய்யும் கொடுமை நேரில்கண்ட களமுனைப் போராளி-காணொளிகள்
கடத்தி நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் சிக்கியது
பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலொன்று தொடர்பில் தெரியவந்துள்ளது.
பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி , பெண்களை விட்டு படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் இடப்போகின்றோம் , அல்லது வீட்டுக்கு அனுப்புவோம் எனக்...
மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடை மற்றும் கைத்தறி நெசவு தொழிற்சாலைகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் ஜனாதிபதி மைத்திரிபால...
புனர்வாழ்வுடன் 7 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர் அவர்களது உறவினர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வைபவத்தில், புனர்வாழ்வு பெற்று வந்த 46 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேரே...
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்காக 2013ம் ஆண்டுக்குப் பின்னர் 47.30 சதுர கிலோமீற்றர்கள் அபகரிப்பு –...
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்காக 2013ம் ஆண்டுக்குப் பின்னர் 47.30 சதுர கிலோமீற்றர்கள் அபகரிப்பு – ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு
இறுதிக்கட்ட போருக்குப்பின்னர் 2013ம் ஆண்டு வவுனியா மாவட்டத்தின் மூன்று பிரதேச...
மகிந்த ஆட்சிகாலத்தில் அவரை நக்கிப்பிழைத்த வரலாற்ரை கூற மறந்த நன்றி கெட் —அமைச்சர் ரவூப் ஹக்கீம்
பாலமுனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 19 ஆவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இங்கு மக்களது பறிபோன நிலபுலன்கள் உள்ளன. இப்பிரதேச விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்....
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிரவரும் ஏப்ரல் மாதம் 28ஆ;ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிரவரும் ஏப்ரல் மாதம் 28ஆ;ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் சமர்ப்பிக்கப்பட்ட...
இறுதிப்போரின் போது விடுதலைலப்புலிகளின் 130 mm மோட்டார் எப்படி தாக்கி அழிக்கப்பட்டது என்பதை அவதானித்த இலங்கை இராணுவத்திற்கு 14ooo0...
இறுதிப்போரின் போது விடுதலைலப்புலிகளின் 130 mm மோட்டார் எப்படி தாக்கி அழிக்கப்பட்டது என்பதை அவதானித்த இலங்கை இராணுவத்திற்கு 14ooo0 கொல்லப்பட்ட பதிவு ஏன் இல்லாமல் போனது
https://www.youtube.com/watch?v=VRdiX7fddmI