ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 6ம் திகதி வரையில்...
ரூபாயின் பெறுமதி சற்று உயர்வு! நேற்று பாரிய மாற்றம்
கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொடர் வீழ்ச்சி நேற்று சற்று தேக்கப்பட்டுள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் கூடியுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டமை, பங்குச் சந்தை வீழ்ச்சி,...
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்: ரணில்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வந்து கூறவேண்டும்.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக தமக்கு கிடைத்துள்ள தகவல்களை முன்னாள் அமைச்சர்...
மஹிந்தவுக்கு பந்தம் பிடித்து நாட்டை சீரழிக்க முயற்சி! இடமளிக்கமாட்டேன்! பிரதமர்
மஹிந்த ராஜபக்சவிற்காக அன்று பந்தம் பிடித்தவர்கள் இன்றும் அவருக்கு பந்தம் பிடித்துகொண்டு நாட்டை குழப்புகின்றனர். அவற்றுக்கு அஞ்சி நாட்டை சீரழிக்க நாம் இடமளிக்க மாட்டோம். மஹிந்தவுக்காக மேளமடிக்கும் நபர்களுக்கு நாம் பதில் கூறவேண்டிய...
ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும் சூழல் வடக்கில் இராணுவத்தினரைக் குறைப்பதைத் தடுக்கும்!
வட பிரதேசத்தில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுவது இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தி விடும் என்று இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் அண்மையில் தற்கொலைத் தாக்குதல் அங்கிகள், மோட்டார் எறிகணைகள் உள்ளிட்ட...
முன்னைய தலைவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு கடும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்! ஜனாதிபதி
முன்னைய அரச தலைவர்கள் சிலர் ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு கடும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிதியமைச்சின் புதிய அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய...
மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனத்தை விரைவில் வழங்கவும்! ஜகத் குமாரபஸ்நாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குண்டு துளைக்காத வாகனத்தை பழுதுபார்த்து விரைவில் வழங்குமாறு, மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஜகத் குமார பஸ்நாயக்க கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகங்களில் ஊடாக அவர் இதனைக்...
பௌத்தர்களே இல்லாத கொக்கிளாயில் தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரை
பௌத்தர்களே இல்லாத கொக்கிளாயில் தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு உறுப்பினர் ரவிகரனிடம் இருந்து தகவல்களைப் பெற்ற ஆளுநர் றெஜினோல்ட் கூரே கொக்கிளாய்க்கு நேரில் சென்று விடயங்களை...
காதல் தோல்வி: பேஸ்புக்கில் பதிவிட்டு பின்னர் யுவதி தற்கொலை
காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.
அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தெவிமி என்ற குறித்த யுவதி...
புலிகளிடமிருந்து பெற்ற பெருந்தொகை தங்கம், ஷிரந்தியின் கழூத்தில்
இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட ராஜபக்சர்களின் தங்கம் என்ற தலைப்பில் பல இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு விடயமாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் எங்கு உள்ளது என்பது தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள்...