தற்கொலை அங்கி குறித்து ஜீ.எல். பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை? பிரதமர் கேள்வி
வடக்கில் வீடொன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கி மற்றும் ஆயுதங்கள் குறித்து ஜீ.எல். பீரிஸ் ஏற்கனவே அறிந்திருந்தால், முன்னதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களால் தேசியபாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: கருணா
கண்டெடுக்கப்பட்ட அங்கிகள் மற்றும் யுத்த ஆயுதங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் என பலர் கருத்து வெளியிட்டாலும் அவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணா சேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
கொழும்பில்...
காணாமல் போனதாக கூறப்பட்ட நால்வர் கண்டுபிடிப்பு: மாலைதீவு சிறையிலும் சிலர்! மெக்ஸ்வெல்
காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இரண்டு, மூன்று பேர் மாலைதீவு சிறையில் இருப்பதாகவும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை...
புனர்வாழ்வு பெறாத போராளிகளைக் கைதுசெய்ய அரசாங்கம் புதிய வியூகம்
அண்மைய நாட்களாக பெரும் பரபரப்புச் செய்தியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்யும் முயற்சியில் முன்னாள் போராளியாக இருந்த ஒருவர் தற்கொலை அங்கியுடன் அவரது 2வது மனைவியால் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரனை...
சற்று முன்னர் ஊவா வெல்லச பல்கலையில் தமிழ் மாணவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல். 7பேர் வைத்தியசாலையில் அனுமதி.!
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் சிங்கள பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் , முறுகல் நிலை தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது. இந் நிலையில் 30/03/2016 அதாவது நேற்று...
நாட்டின் தேசிய பாதுகாப்புடன் அரசு விளையாடுகிறது: விமல் வீரவங்ஸ தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புடன் அரசு விளையாடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ஸ தெரிவித்தார்.
கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சாவகச்சேரியில் நேற்று...
முன்னாள் போராளிகள் எழுவர் விடுவிப்பு!
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர், நேற்று அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் போராளிகள் 46 பேர் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில், அவர்களில் 7...
அரசியல்வாதிகளின் பெயர்களில் இயங்கும் 45 மதுபானசாலைகள்
45 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் நேரடியாகவே அரசியல்வாதிகளின் பெயர்களில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை பிரதிநிதி;த்துவம் செய்யும் மற்றும் முக்கியமான அரசியல்வாதிகளின் பெயர்களில் இவ்வாறு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அனுமதிப்பத்திரங்களில் 13 அனுமதிப்பத்திரங்கள் குருணாகல் மாவட்ட அரசியல்வாதிகளினால்...
புலிகளிடமிருந்து பெற்ற பெருந்தொகை தங்கம், ஷிரந்தியின் அந்தப்புரத்தில்..கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட ராஜபக்சர்களின் தங்கம் என்ற தலைப்பில் பல இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு விடயமாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் எங்கு உள்ளது என்பது தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள்...
அனுமதி பத்திரமின்றி யானைகளை வைத்திருந்த நபர்களுக்கு எதிராக வழக்கு
அனுமதி பத்திரமின்றி யானைகளை வைத்திருந்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வன விலங்கு திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் தொடர்பான புத்தகத்தில் மாற்றம் செய்யப்பட்டது...