ஸ்ரீலங்காவின் இன்றைய அரசு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கை
ஸ்ரீலங்காவின் இன்றைய அரசு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக கூறுகிறது. இதற்காக ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றும் நடவடிக்கை அண்மையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதில் உரையாற்றிய தமிழ் தேசியக்...
கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்?
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கூட்டு எதிர்க்கட்சியின்...
வடக்கு மக்களுக்கு அரசு கொடுக்கும் உருக்கு வீடுகள் பொருத்தமானவையா? கொழும்பில் இன்று கலந்தாய்வு
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு...
அமைச்சரவைப் பத்திரங்களில் குளறுபடி! பாஸ்கரலிங்கத்தின் உதவியை நாடும் பிரதமர்
அமைச்சரவைக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் பெரும்பாலான அமைச்சரவைப் பத்திரங்கள் குளறுபடி தன்மையைக் கொண்டவை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக இனிவரும் காலங்களில் அமைச்சரவைப் பத்திரங்களை தயாரிப்பது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து...
மின்சாரசபை முகாமைத்துவத்தை எச்சரித்தார் ரணில்
இலங்கை மின்சாரசபையின் முகாமைத்துவத்தினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக எச்சரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மின்சார தடைக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதற்கான அறிக்கையை ஜெர்மனின் மஸ்சினென்பாப்ரிக்...
அனுமதியற்ற ஆயுதங்களை ஒப்படைக்க மன்னிப்புக்காலம் அறிவிப்பு
உரிய அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைப்பதற்கான மன்னிப்புக்காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மன்னிப்புக்காலத்தின் இறுதித்தினம் இந்தவாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்தக்காலப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைக்கமுடியும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன அறிவித்துள்ளார்.
இதன்நிமித்தம் பணத்தொகைளும் ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு...
கூட்டு எதிர்க்கட்சியின் ஜெனீவா முறைப்பாட்டுக்கு இரண்டு வாரத்தில் பதில்
கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் செய்த முறைப்பாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி எதிர்நோக்கியுள்ள நிலைமை அனைத்து நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது உரிமைகள் முடக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடு...
தமிழ் சமூகத்தையும், முஸ்லீம் சமூகத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க இந்த அரசாங்கம் முனைகின்றதா?
கடந்த கால போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் முஸ்லீம்களின் பங்களிப்பானது போராடத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து வந்தது. அதன் பின்னர் முஸ்லீம் இனம் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததன் நிமித்தம் யாழ் மண்ணிலிருந்து முஸ்லீம்கள்
வெளியேற்றப்பட்டனர்....
புதிய அரசியலமைப்பும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும்
ஏ எம் முஹம்மத் அனீஸ்,
முகாமைத்துவமற்றும் வர்த்தகபீடம்,
இலங்கைதென்கிழக்குபல்கலைக்கழகம்.
இன்றைய கால கட்டத்தில் புதிய அரசியலமைப்பு பற்றிய கருத்தாடல்களே அனைத்து சமூகங்களினதும் மற்றும் அரசியல் ஆய்வாளர்களினதும் பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. ஜனநாயக நாடொன்றில் வாழக் கூடிய ஒரு சிறுபான்மை...
புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! கோத்தபாய
சாவகச்சேரியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும்...