இலங்கை செய்திகள்

வெடி பொருட்களை கண்டுபிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு!

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. வெடிபொருட்களை கண்டு பிடித்து மீட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக...

மைத்திரியும் மஹிந்தவும் ஒருபோதும் இணையப் போவதில்லை!

ஜனாதிபதி மைத்திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று...

விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள்?

அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. நேற்றுபுதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்திற்கு முன்பதாக அல்லது அதற்கு பின்னர்...

11 பேர் கடத்தல் விவகாரம்: வெலிசறை கடற்படை முகாம் இரகசிய அறைக்கு சி.ஐ.டி. சீல் வைப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்களுடன் தொடர்புபட்ட தடயங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

முல்லைத்தீவவில் பத்தாயிரம் கிலோ பாரை மீன்கள்

  முல்லைத்தீவு அலம்பில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட பத்தாயிரம் கிலோ பாரை மீன்கள் மிக அன்மைக் காலமாக மீன்கள் மிக குறைவான அளவில் பிடிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது. ஆனால் வழமைக்கு மாறாக விடீர் என காலநிலையில்...

ஹிஜாப் என்றொரு மாயை!- பர்தா உண்மையிலேயே பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தருகிறதா

  ஹிஜாப் என்றொரு மாயை! உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன்...

வித்தியாவின் கடைசிக் கதறல்- ஐயோ மாமா… என்னை கஷ்டப்படுத்தாமல் போக விடுங்கோ…

  வித்தியா வழக்கு : மாணவியின் மர்ம உறுப்பில் விந்துக்கள் இல்லை..!! புழுக்களே இருந்தன  புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் சந்தேக நபர்களாக உள்ள 9 பேரும் விடுதலை செய்யப்படும்...

உயர் பாடசாலை வளாகத்தில் பட்டப் பகலில் நிர்வாணக் கோலத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவு

    உயர் பாடசாலை வளாகத்தில் பட்டப் பகலில் நிர்வாணக் கோலத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. லிங்ஷான் நகரிலுள்ள தாய்பிங் உயர் பாடசாலையில் கடந்த...

மாணவன் செல்வன் நடராஜான் சங்கநித் தேசிய கனிஸ்ட கரம் சம்பியனாக தெரிவானார்.

  தேசிய கரம் சம்மேளனத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசியமட்ட கரம் போட்டிகள் கரம் சம்மேளன தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்றது இப்பேட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட கனிஸ்ட பிரிவில் கொழும்பு ரோயல் கல்லுரியின் மாணவன் செல்வன் நடராஜான் சங்கநித் தேசிய...

கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்க முடியும்: உபவேந்தர் கலாநிதி ஜெயசிங்கம்

சுற்றுலாத்துறையை அதன் நேர்த்தியான தொழினுட்பங்களுடன் விருத்தி செய்தால் கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாக நல்ல வருமானத்துடன் கூடிய நேரடி வேலை வாய்ப்பை வழங்க முடியும் என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்...