இலங்கை செய்திகள்

எதிர்வரும் வருடங்களில் நெற் களஞ்சியசாலைகள் 400 அமைக்கப்படும்: ஹரிசன்

எதிர்வரும் வருடங்களில் 200 நெற் களஞ்சியசாலைகளும்,4 பெரிய நெல்ஆலைகளும் அமைக்கப்படும் என கிராமிய பொருளாதார அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்த களஞ்சியசாலைகளும்,நெல்ஆலைகளும் கிளிநொச்சி, குருநாகல், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும்...

முல்லைத்தீவில் 30 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து புதிய இராணுவ முகாம்!

முல்லைத்தீவு மாவட்டம், காசிநகர் பகுதியை அண்மித்த பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து அங்கு இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காசிநகர் பகுதியை அண்மித்த குமுழமுனை...

குடும்ப தலைமைத்துவ பெண்கள் மீது கரிசனை காட்டும் டக்ளஸ் தேவானந்தா

வட, கிழக்கு மாகாணங்களில் குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் நிலையிலுள்ள பெண்களை உள்ளடக்கியதான விசேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பொதுவான உதவித்...

மரத்தடியில் பிடித்துவைத்து சுட்டுக்கொல்லும் சிங்கள காடையர்கள் மற்றுமோ இனப்படுகொலைக்கான ஆதாரம்

  மரத்தடியில் பிடித்துவைத்து சுட்டுக்கொல்லும் சிங்கள காடையர்கள் மற்றுமோ இனப்படுகொலைக்கான ஆதாரம்

ஜனாதிபதி ஆணைக்குழு முன் வவுனியாவில் 163 பேர் சாட்சியமளிப்பு: 79 பேர் புதிதாக விண்ணப்பம்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றும் இன்றும் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நடைபெறும் இவ் ஆணைக்குழுவின் விசாரணையில் நேற்று 311 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பு...

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப்...

CC 450 என்ஜின் மோட்டார் வண்டிகள் பதிவு செய்யப்படவுள்ளது

CC 450 என்ஜின் மோட்டார் வண்டிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மோட்டார் வண்டியின் பதிவு இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு அதனை சாதாரணமாக போக்குவரத்தில் பயன்படுத்த முடியும் எனவும் மோட்டார் வாகன...

வெலிக்கடை சிறையின் மரணதண்டனைக் கூடத்தில் 15 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் “செப்பல் சி 3” சிறைக்கூடத்திலிருந்து 15 கைப்பேசிகளை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் நேற்று மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் 3எ ரக உயர் தொழில்நுட்பம் கொண்டவையும் இருந்ததாக சிறைச்சாலைகள்...

நீர்கொழும்பில் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடிய கோத்தபாய!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விஜயம் செய்து பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்த மக்கள் சந்திப்பு போருதொட்ட தக்கியா...

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை! கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன

பிரிக்க முடியாத தேசம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில். ஒற்றையாட்சி என்ற பதமே புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி...