இலங்கை செய்திகள்

அரசியலமைப்புச் சபை பிரதிநிதிகள் கூடுவது தொடர்பில் சர்ச்சை

அரசியலமைப்புச் சபை பிரதிநிதிகள் கூடுவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையின் பிரதிநிதிகள் இந்தப் பணிக்காக ஒன்று கூடுவது தொடர்பிலேயே தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

மகளின் புகைப்படத்தை பயன்படுத்தியமைக்காக கோபமடைந்த ஜனாதிபதி

 கடந்த 27ஆம் திகதி பொலன்னறுவை மனம்பிட்டிய நிஷ்ஷங்கமல்ல பாடசாலையில்யில் பொலிஸ் நடமாடும் சேவை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசார கையேடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேனவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தமை...

குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்க முடியாது: சட்ட மா அதிபர்

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு இலங்கைக்கு குடியுரிமை வழங்கப்பட முடியாது என சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார். குமார் குணரட்னம் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டுள்ளதனால் இலங்கைக் குடியுரிமையை கோருவதற்கு...

போர்ட்சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு! அமைச்சர் மஹிந்த அமரவீர

போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கொழும்பு பேராயர் காதினல் மல்கம்...

எந்தத் தடைகள் வந்தாலும் சம்பூர் அனல் மின்நிலையத்தை அமைத்தே தீருவோம்! அமைச்சர் சியம்பலாபிட்டிய

சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் பின்னிற்க மாட்டோம். இதில் காணப்படுகின்ற தடைகளையும் சவால்களையும் வெற்றி கொண்டு இதனை அமைத்தே தீருவோமென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். “மின்தடை”...

ஆஸி.முன்னாள் பிரதமரின் கருத்துக்கு இலங்கைத் தமிழர் கடும் எதிர்ப்பு! பலரும் விமர்சனம்

சிவில் யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் 'அநேகமாக தவிர்க்க முடியாதவை' எனக் கூறி யுத்தக் குற்றங்களை அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபோர்ட் நியாயப்படுத்தியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழ் அகதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள்...

நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது வரவேற்கப்பட வேண்டியது! ஹரின்

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது வரவேற்கப்பட வேண்டியது என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்...

இலங்கைக்குப் பொருத்தமான அதிகாரப்பகிர்வே நடைமுறைப்படுத்தப்படும்! பிரதமர்

சர்வதேச நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் இலங்கைக்குப் பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசியலமைப்பு தொடர்பான செயலமர்வு நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ்...

வெலிக்கடை சிறைவளாகத்தில் எலி வேட்டை! மாநகர சபை அதிகாரிகளுக்கு அழைப்பு

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் காணப்படும் எலிகளை வேட்டையாட கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை வடிகாண்கள் மற்றும் கைதிகள் தடுப்பு அறைகள் என்பவற்றினுள் ஏராளமான எலிகள் சுதந்திரமாக உலாவி...

பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும்!

பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்… பண்டிகைக் காலத்தில்...